தியாகராஜஸ்வாமி திருக்கோயில், தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்று. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில், 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயில், சுமார் 33 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட ஏராளமான சந்நிதிகளுடன் பிரம்மாண்டமாகக்...
திருவாரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இப்பூங்கா, பொதுமக்களுக்கான சிறந்த பொழுது போக்கு மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது, தோட்டக்கலைக்கு சிறப்பான ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இப்பூங்கா, நகரின் வர்த்தகப் பரிவர்த்தனைப் பகுதியில் அமைந்திருந்தாலும்,...
“முத்துப்பெட்” என்றும் அழைக்கப்படும் முத்துப்பேட்டை, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த ஒரு பஞ்சாயத்துக்குட்பட்ட சிறு நகரமாகும். இச்சிறுநகரம், உப்புக் காயல்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் நிறைந்து, மீன்பிடித் தொழிலுக்கு ஏதுவான இடமாக...
திருகண்ணபுரத்திலுள்ள நீலமேகப்பெருமாள் கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது சிவபெருமானுக்குரிய வழிபாட்டுத்தலமாகும். இங்கு, சிவன் “நீலமேகப்பெருமாள்” என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.
இக்கோயில் சோழர்களின் பிரபலமான கோயில் கட்டுமானக் கலைக்கு...
கூத்தனூர் சரஸ்வதி கோயில், இந்து மதப்புராணங்களில், கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோயில்களுள் ஒன்றாகும். பொதுவாக, மற்ற தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட கோயில்களில், பிற தெய்வங்களுள் ஒன்றாகவே சரஸ்வதி தேவியும் வழிபடப்படுகிறார்.
...கோதண்ட ராமர் திருக்கோயில், மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் நடுவில் அமைந்த முடிகொண்டான் என்னும் இடத்தில் உள்ளது. இக்கோயிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமமும் சுமார் 20 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக நம்பப்படுகிறது.
தென்னிந்தியாவின் பழம்பெரும் கோயில்களுள்...
மன்னார்குடியிலுள்ள இராஜகோபாலஸ்வாமி திருக்கோயில், “தஷிண துவாரகா” என்று பக்தர்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோயிலில், கிருஷ்ணபகவான், “இராஜகோபாலஸ்வாமி” என்ற திருப்பெயரில் வழிபடப்படுகிறார்.
கோயில் வளாகம், சுமார் 23 ஏக்கர்...