ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் - சீக்கியர்களின் பொற்கோயில்!!!
பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்ஸர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் நாட்டிலுள்ள முக்கியமான ஆன்மீக வழி...
பல்வேறு இடங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!!
முழுமுதற் கடவுள் விநாயகரின் பிறந்த நாளாக கருதப்படும் 'விநாயகர் சதுர்த்தி திருவிழா' ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்ட...
இந்தியாவின் 20 புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள்!!!
எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏதே...
முருதேஸ்வர் - சிவபெருமானின் பிரம்மாண்ட தோற்றம்!!!
உலகத்திலேயே 2-வது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. ஸ்ர...
மைலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக ...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்
திருவண்ணாமலையின் அருணாச்சலேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயில். இந்த சிவன் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள...
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
முதலாம் ராஜராஜன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் எந்த அளவுக்கு கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகிறதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத சிறப்புகளை, 2-ஆம்...
வைகுண்ட ஏகாதசிக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் அப்படி என்ன தொடர்பு? சொர்க்கவாசல் திறப்பது ஏன்?
108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக வைத்து போற்றப்படும் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள தீவு நகரமான ஸ்ரீரங்கத்தில் வீற்றி...
கங்கைகொண்ட சோழபுரம்
தஞ்சாவூரில் தந்தை கட்டிய கோயில் ஆண்மையின் கம்பீரம் என்றால், கங்கை கொண்ட சோழபுரத்தில் மகன் கட்டியதோ பெண்மையின் பேரழகு. அதாவது பெரிய கோயில் விமானத்த...
திறக்கப்படாத கதவுகள் திருச்செந்தூரின் மர்மங்கள் தெரியுமா ?
தற்போது: உலகை அழிக்கும் வல்லமை கொண்ட லிங்கங்களின் மர்மங்கள் தெரியுமா? தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோய...
பல்லவர்களின் பெருமிதப் படைப்பு!!!
தமிழ்நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு மிகப்பெர...
உலகில் இப்படியெல்லாம் லிங்கங்கள் இருக்கிறதா? தலைசுற்றச் செய்யும் தகவல்கள்!
திறக்கப்படாத கதவுகள் திருச்செந்தூரின் மர்மங்கள் தெரியுமா இந்து சமயத்தில் சிவபெருமானை அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் வழிபடுகின்றன...