கரும்பிலிருந்து காகிதம் தயாரிக்கும் கரூர் மாவட்டம்! உலகுக்கே முன்னோடி!
தமிழ்நாட்டின் எழில் கொஞ்சும் அமராவதி ஆற்றங்கரையில், கரூர் நகரம் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. கரூர் நகரம் தென்கிழக்கே 60 கி.மீ. தொலை...
பெரம்பலூராக மாறிய பெரும்புலியூர் - 10 கோடி வருட பழமையான மரங்களின் மர்மங்கள்!
பெரம்பலூர்ல அப்படி என்ன இருக்கு என்று மிகவும் குறைத்து மதிப்பிட்டிருந்தால் நீங்கள் சற்று நேரம் செலவழித்து இந்த கட்டுரையை முழுவதும் படியுங்கள். ஏ...
தஞ்சாவூரில் மட்டும் 1000க்கும் அதிகமான சோழர் கோவில்கள்!
உலகம் முழுவதும் அறியப்பட்ட சோழர்களின் தலைநகராம் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு விளங்கும் தஞ்சாவூர் மாவட்டம் ஆன்மீக சுற்றுலாவிலும் வரலாற்று சுற்று...
ஆதி தமிழ்க்குடிகள் வாழ்ந்த அழகிய கடற்கரை மாவட்டம் நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் நகரம் சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தூரத்தில் தஞ்சாவூருக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் வாழ்ந்த நாகர் இன மக்களைக் கு...
தஞ்சாவூரை விட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல ஊர்களைக் கொண்ட மாவட்டம் இது!
அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பின் சேர்க்கப்பட்டு பின் மீண்டும் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இங்கு பெரிய ...
ஆதி தமிழர்கள் இந்துக்கள் அல்ல... அடித்துக் கூறும் புதுக்கோட்டை மாவட்டம்!
புதுக்கோட்டை பெயரிலேயே வரலாற்று தகவல்களைக் கொண்டது என்பதை நமக்கு உணர்த்தும் வகையில் இருக்கும் இந்த மாவட்டம் மதுரை, திருச்சி, திருவாரூரை அண்டையாக...
ராமர் செய்த பாவத்தை கழித்த இடம்.. ஈஸ்வரனுக்கு கோவில் கட்டிய புண்ணிய பூமி!
ராவணனை வதம் செய்து திரும்பிய ராமர் தான் செய்த பாவத்தைக் கழிக்க ராமநாதபுரத்தின் ஒரு கடற்கரைப் பகுதியில் மணலால் சிவ பெருமானின் லிங்கத்தை உருவாக்கி...
அடி அடி தூள்! ராஜாவ எதிர்க்குற சிநேகன்! சிவகங்கைச் சீமையில என்னெல்லாம் இருக்கு?
ஒரு பக்கம் எச் ராஜா மறுபக்கம் கார்த்தி சிதம்பரம்.. இப்ப வந்த மக்கள் நீதி மய்யம் சார்பா சிநேகனும் களம் இறங்கிருக்காரு.. அட சிவகங்கை எப்படி இருக்குனு த...
மானமே பெரிது என சேரன் உயிர்விட்ட திருப்போர் தான் இப்போது திருப்பூர் - வரலாறு தெரியுமா?
செங்கண்ணச் சோழனுக்கும், கணைக்கால் இரும்பொறை எனும் சேர மன்னனுக்கும் பலத்த சண்டைகளுடன் கூடிய போர் நடந்த இடம்தான் திருப்பூர். இந்த இடத்தில் தற்கொலை ச...
விழப்பரையார் மாவட்டம்தான் விழுப்புரம் ஆனது... வரலாறு தெரியுமா?
தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் முதலானது விழுப்புரம் மாவட்டமாகும். இதன் தலைநகரமாக விழுப்புரம் நகரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சுற்றுலா செல...
திருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது
திருவள்ளூர் மாவட்டம் சென்னையை ஒட்டி வடக்கு பக்கத்தில் இருக்கும் மாவட்டம் ஆகும். சென்னைக்கு வருகை தருபவர்கள் திருவள்ளூர் மாவட்டத்துக்கும் அதிக அள...
நகரேஷூ காஞ்சி - காஞ்சிபுரத்தின் யாரும் அறியாத வரலாறு - தெரிந்து கொள்வோமா?
தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அதில் புராதனமான காஞ்சிபுரம் நகரமும் அடங்கும். இந்நகரம், ப...