மானமே பெரிது என சேரன் உயிர்விட்ட திருப்போர் தான் இப்போது திருப்பூர் - வரலாறு தெரியுமா?
செங்கண்ணச் சோழனுக்கும், கணைக்கால் இரும்பொறை எனும் சேர மன்னனுக்கும் பலத்த சண்டைகளுடன் கூடிய போர் நடந்த இடம்தான் திருப்பூர். இந்த இடத்தில் தற்கொலை ச...
திருப்பூரில் இந்த நான்கு கோவில்களுக்கும் அப்படி ஒரு சக்தி! போய்தான் பாருங்களேன்!
தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து 47 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பூர் நகரம் அமைந்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் நாட்டின...
கேரளா- தமிழ்நாட்டு பாடர்ல இப்படி நான்கு அணைகளா ?
கேரளா, அணைகள் என்ற சொற்களைக் கேட்டாளே சமீபத்தில் மழையால் அம்மாநிலத்தில் ஏற்பட்ட பேரிழப்பே நிச்சயம் நினைவுக்கு வரும். கேரளத்தையே ஒட்டுமொத்தமுமாக ...
இந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்..!
இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படவுள்ளது. சொல்லப் போனால், பல விசேச நாட்களைப் போலவே அனைவரது மனதிலும் ஒருவ...
உடுமலை TO குமுளி : இரண்டே நாள் பைக் ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..!
உடுமலை அருகில் பொள்ளாச்சி, வால்பாறை, பழனி என சுற்றுலாப் பகுதிகள் இருப்பது நமக்குத் தெரிந்த ஒன்றே. இப்பகுதிகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல திட்டமிட்...
வாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...!
நம் வாழ்வில் முக்கியமான பங்கை வகிப்பது பயணங்கள் தான். ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்றுத் தருகிறது. ஒரு முறை நாம் மேற்கொள...
கோடை வெயிலுக்கும் கோவைக்கும் அம்புட்டு தூரங்க... ஏன்னு தெரியுமா..?
"கோயம்புத்தூர்", அதிகப்படியாக அன்றாடம் நம் காதில் ஏதோ ஒரு ரூபத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கக்கூடிய ஊர். ஒரு புறம் பேற்குத் தொடர்ச்சி மலை, மறுபுறம் அண...
உலகப்போரால் பூமி அழியும்! இந்த வருடம் கடும் தண்ணீர் பற்றாக்குறை! அடித்துச் சொல்லும் சிவன்மலை
இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்கள் எவை தெரியுமா ? படித்தவுடனே நெஞ்சம் பதைபதைக்கிறதா? உலக நாடுகள் அனைத்தும் தத்தமது வேலையை பார்த்துக்கொண்டிருக்...
தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட இடங்கள்
இந்தியாவில் எத்தனையோ நகரங்கள், நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. ஆனால், அவைகளுக்கு எல்லாம் கிடைக்காத சிறப்பு சில சிறு நகரங்களுக்கு, பெயரே தெரியாத ஊ...