மழை பெய்யுறதுக்கு கூடவா வரி கட்ட முடியும் – ‘மழை நீர் வரி’ அறிமுகப்படுத்திய நாடு!
என்னடா இது? மழை பொழிவது எல்லாம் இயற்கை, அதற்கு கூடவா வரி செலுத்த சொல்கிறது இந்த அரசு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மை தான்! கனடாவில், அடுத்த மாத...
இனி சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டாவிலேயே நிறுத்தப்படும் – திருப்பதி செல்லாது!
சென்னையிலிருந்து திருப்பதிக்கு மலிவான கட்டணத்தில் சொகுசாக பயணம் செய்ய பொதுமக்களுக்கு வசதியாக இருப்பது ரயில்கள் தான்! சென்னையில் இருந்து திருப்ப...
இனி தமிழக அரசுப் பேருந்துகளில் நீங்கள் 60 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்!
பொங்கல், தீபாவளி மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பவரா நீங்கள்? இனி இனி நீங்கள் உங்கள் சொந்த ஊர்க...
உலக அளவில் மிகவும் மாசடைந்த தலைநகர்களில் முதலிடத்தில் இந்திய தலைநகரம் - 3ஆவது இடத்தில் இந்தியா!
இந்திய தலைநகரான டெல்லி தான் உலகிலேயே மிகவும் மாசுபட்ட தலைநகர் என்று அறிக்கை கூறுகிறது. டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு (AQI) 500 க்கு 454 ஆக இருந்...
'ஹாரி பாட்டர்' திரைப்படம் நினைவாக போகிறதா – இந்தியாவில் முதன் முதலாக பறக்கும் டாக்ஸிகள்!
பறக்கும் டாக்ஸிகளா? ஒரு வேலை ஹெலிகாப்டரில் டாக்ஸி இயங்குமோ என்று நாம் நினைக்கலாம், ஆனால் இது அதுவல்ல! இது பிரத்யேகமாக டாக்ஸிகளுக்கு என தயாரிக்கப்ப...
இனி சென்னை to திருப்பதி வெறும் 2 மணி நேர பயணம் தான் – வந்துவிட்டது ஹைவே!
உலகப்பிரசித்திப் பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம் சென்னைக்கு அருகாமையில் இருப்பது நமது அதிர்ஷ்டம் தான். சென்னையிலிருந்து திருப்பதி தினசரி பேர...
சென்னையின் புதிய பேருந்து நிலைய பரபரப்பே இன்னும் முடியவில்லை அதற்குள் சென்னைக்குள் புதிய விமான நிலையமா?
சென்னை மாநகரின் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ...
உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதை எந்த நாட்டில் இருக்கிறது தெரியுமா – நம்ம இந்தியாவுல தான்!
13,000 அடி உயரத்தில் ரூ.825 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். மூலோபாய முக்கி...
10 புதிய வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைத்த மோடி – சென்னையிலிருந்து எத்தனை ரயில்கள்!
முதன்முதலில் புது டில்லி-வாரணாசி இடையே 2019 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட வந்தே பாரத் சேவை நாடு முழுவதிலும் படிப்படியாக துவங்கப்பட்டு பொதுமக்களிடையே பெர...
உலகிலேயே மிகவும் மனச்சோர்வடைந்த மக்களாக மாறிய இங்கிலாந்து மக்கள் – என்ன காரணம்?
உலகிலேயே மிகவும் மனச்சோர்வடைந்த மக்களால் இங்கிலாந்து நிரம்பி வழிவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. COVID-19 தொற்றுநோயின் நீடித்த விளைவுகள் மற...
வந்துவிட்டது மதுரை to பெங்களூரு வந்தே பாரத் – வெறும் 5:30 மணி நேரத்தில் பெங்களூரு!
இந்தியாவின் அரை அதிவேக ரயிலான வந்தே பாரத் சேவை நாட்டின் முக்கிய நகரங்களை வேகமாக அடைய உதவுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக...
இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படும் பாட் டாக்ஸி – சென்னைக்கும் வருமா பாட் டாக்ஸி?
நெரிசல் இல்லாத விரைவான போக்குவரத்திற்கு வழிவகுக்கும் பாட் டாக்ஸிகள் முதன்முதலாக இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்கின்றன. தனிப்பயனாக்கப்பட்ட வி...