உலகின் முதல் மனிதனை கடவுள் இங்குதான் படைத்தார் என்றால் நம்புவீர்களா?
உலகம் ஒரு பெருவெடிப்பினால் உருவானதாக சில அறிஞர்கள் கூறிவிட்டனர். அதை பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டும் விட்டனர். ஆனால் இந்தியாவின் நம்பிக்கை வேறு. ஒட்ட...
சென்னை - சேலம்: இப்படி ஏகப்பட்ட வழிகள் இருக்கும்போது ஏன் பசுமை சாலை திட்டம்?
இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை தலைநகர் சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. தமிழக மற்றும் மத்திய அரசுகள் இணைந்து உருவாக்...
கர்நாடகத்தின் அசரவைக்கும் ஐந்து மலைப்பிரதேசங்கள் - இப்போதே திட்டமிடுங்கள்
கர்நாடக மாநிலம் கேரளத்தைப் போல் இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட கேரளத்தின் அத்தனை அம்சங்களையும் பெற்ற இடங்களைக் கொண்டு இயற்கையின் அரவணைப்பில் செழி...
மகாபாரதப் போர் நடந்தது தாமிரபரணி ஆற்றங்கரையிலா? அதிர்ச்சி தகவல்கள்!
vதாமிரபரணி... திருநெல்வேலி மாவட்டத்தின் எழில் மிக பகுதியில் ஓடோடி வரும் ஆறு. அழகியலின் ஒட்டுமொத்த உருவான தாமிரபரணி ஆறு பல இடங்களில் இயற்கையாகவே பல ச...
ஒரு பக்கம் கடல் ஒரு பக்கம் ஏரி மற்றொரு பக்கம் ஆறு.. அட்டகாசமான இடம்!
கொல்லம் நகரம் கேரள மாநிலத்தின் மற்ற நகரங்களைப் போலவே அதன் தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் வணிகம் போன்றவற்றுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. கடற்...
நேபாள ராணுவத்தால் அழிக்கப்பட்ட சிக்கிம் நாடு - வரலாறு தெரியுமா?
நடந்தது என்னவோ ஆங்கிலேய - நேபாள போர்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த பல நாடுகளிலும், தங்கள் ஆட்சிப்பரப்பை விரிவாக்கிக்கொண்டே செல்ல செல்ல தங்கள் கட்...
பெங்களூரு போனா இந்த இடங்களுக்கு மட்டும் போய்டாதீங்க! ஏன்னா?
பெங்களூர்ல நிறைய இடங்கள்ல பேய்கள் உலாவுதுனு சொன்னா நம்பமாட்டீங்கதானே. பெங்களூருக்கு புதுசா வந்தவங்கனாலும் சரி, சுற்றுலாவுக்காக பெங்களூர் வந்தவங...
மூன்று மலைகளின் நடுவே உருகிவரும் பனி மலைகளின் இடையே ஒரு அற்புத மலையேற்றம்!
உத்தரகண்ட் மாநிலம் மூன்று முக்கிய பருவகாலங்களை கொண்டுள்ளது. வழக்கமான இந்திய பருவங்களான கோடைக்காலம், குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்பவையே அவை. ...
உத்தரகண்ட்டின் நீர்வீழ்ச்சிகளில் இந்த கோடையை கழிக்கலாமா?
இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்தி...
அயல்நாடுகளின் அழகை உள் நாட்டில் காணுங்கள் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா:
ஓய்வின்றி இயந்திரம் போல உழைக்கும் நகர வாழ்க்கையில், வார இறுதியில் ஒரு நாளாவது சுற்றுலா சென்று, அதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, புத்துணர்வு பெறுவது ...
இந்தியாவில் பதினெட்டு + வயதானவர்கள் மட்டும் போகும் அட்டகாசமான சுற்றுலா!
இந்தியா கலாச்சாரமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த ஊர். இங்கு திருமணமானவர்கள் கூட இதைப் பற்றிப் பேச கூச்சப்படுவார்கள். அட இப்படியெல்லாம் இருக்கா என ஆச...
பகவான் ராமரின் தாகம் தீர்த்த புண்ணிய நதி எது தெரியுமா?
உலக சுற்றுலாப் பயணிகளை தன் வசம் சுண்டி இழுக்கும் சிறப்பு வாய்ந்த கர்நாடகா மாநிலம், இந்தியாவின் தென் மேற்கு திசையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற...