எத்தனை பேருக்கு தெரியும்? சுதந்திர அரசாக இருப்பதற்கு முன்னர் மேகாலயா அசாமின் ஒரு அங்கமென இங்கே எத்தனை பேருக்கு தெரியும்? மேகாலயா என்பதன் பொருளாக மேகங்களின் புகலிடமென்னும் அர்த்தம் தர; பூமியிலே ஈரமான இடமாக இவ்விடம் கருதப்பட, புகழ்மிக்க பருவமழை இலக்காகவும் மழையை விரும்புவோருக்கு மேகாலயா அமைகிறது.
மழைக் காரணியை அப்பக்கம் விட்டு, மற்ற பிற ஈர்ப்புகளுடன் இந்த மாநிலமானது பார்க்க வேண்டிய ஒரு இடமாக அமைகிறது. மக்கள் தொகையின் பெரும்பாலான அளவை நாடோடி மக்கள் கொண்டிருக்க, அவற்றுள் காஷிஸ் தான் மிகப்பெரியதாக இருக்க; மற்ற பழங்குடியினரான கரோஸ் மற்றும் நார்ஸ் இவ்விடத்தை வீடாக கொண்டிருக்க, விவசாயத்தின் மூலமாகவும் வருமானத்தை ஈட்டுகின்றனர்.
அனைத்தும் சொன்னதை போல் செய்ய, மேகங்களின் புகலிடத்தில் நாம் செய்ய வேண்டிய விஷயங்களை இப்போது இங்கே பார்க்கலாம்.
ஷில்லாங்க் லெவ்டுஹ் பரா பஷார்:
வடக்கிழக்கு பகுதியில் காணப்படும் மிகப்பெரிய பாரம்பரிய சந்தைகளுள் ஒன்றாக கருதப்படும், இந்த பிஸியான, நெரிசல் மிகுந்த சந்தையானது ஷில்லாங்கின் இதயப்பகுதியில் காணப்படுகிறது. உள்ளூர் காஷி பெண்களை கொண்டிருக்கும் இந்த சந்தை, புத்துணர்ச்சி ததும்பும், கால்நடைகளையும் விற்பனை செய்கிறது.
இங்கே வருபவர்கள் உள்ளூர் உணவை சுவைத்திட, இந்த இடத்தின் மீதான சுவாரஸ்யம் பற்றிக்கொள்ள பலர் நடந்தும் வர, குறிப்பாக தெருக்களில் எடுக்கப்படும் புகைப்பட ஆர்வலராக நீங்கள் இருப்பின், இவ்விடம் இன்றியமையாத அனுபவத்தை உங்களுக்கு கொடுத்திடும்.
கரோ மலைகள்:
இயற்கையை விரும்பும் ஒருவராக நீ இருப்பின், குறைவான பயணம் செய்த இவ்விடமானது உங்கள் மனதை இதமாக்க, பின்னர் இரண்டாம் எண்ணமற்று அடர்த்தியான காரோ மலைகள் வழியாகவும் பயணித்திடக் கூடும்.
நோக்ரெக் உயிர்க்கோள சரணாலயமாக விளங்கும் இந்த பரந்த பகுதியை, சிஜு வனவிலங்கு சரணாலயம் எனவும், பல்பகாரம் தேசிய பூங்கா எனவும் அழைக்க அதீத பல்லுயிர்களையும் இவ்விடம் கொண்டிருக்கிறது.
PC: Sai Avinash
மாவ்ப்லாங்க் புனித காடு:
ஷில்லாங்கிலிருந்து தோராயமாக 45 நிமிடங்கள் நாம் செல்ல கிழக்கு காஷி மலையை அல்லது மாவ்ப்லாங்கை அடைய, காஷி பழங்குடியினரின் புனித தோப்பாகவும் இது விளங்குகிறது. இந்த புனித தோப்பானது பல்வேறு மருத்துவ தாவரங்களை கொண்டிருக்கிறது. இந்த பழங்குடியினர், இறந்தவர்களின் உடலை எரித்து அதனை கடந்து விலங்கு தியாகமும் செய்கின்றனர். இந்த புனித காடுக்கு அருகாமையில் காஷி பாரம்பரிய கிராமமானது காணப்பட, பல்வேறு பழங்குடியினர் குடிசைகளையும் கொண்டிருக்கிறது.
PC: Ritika74
வாழும் வேர் பாலங்கள்:
மேகாலயா மாநிலத்தின் புகழ்மிக்க ஈர்ப்புகளுள் ஒன்றாக இது இருக்க, அடர்ந்த வெப்ப மண்டல காட்டின் உள்ளே ஆழ்ந்த இடமாக ஆசிர்வதிக்கப்பட்டு, வருடமுழுவதும் போதிய மழைக்கொண்டும் காணப்படும் இவ்விடம், பெருமூச்செறிந்து பார்க்க வைக்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட இயற்கை அற்புதத்தையும் கொண்டிருக்க அதுதான் வாழும் வேர் பாலமெனவும் அழைக்கப்படுகிறது.
காஷி பழங்குடியினர் உறுப்பினர்களை கொண்டு இரப்பர் மரங்களின் வேரை பயிற்சிக்கு உட்படுத்த, இது வட - கிழக்கு பகுதியின் உள் நாடாகவும் அமைகிறது. இந்த மாநிலத்தில் இரு இடங்கள் காணப்பட, அவற்றை நாம் பாலத்தில் ஏறுவதன் மூலமாகவும், ஒன்றை சிரபுஞ்சி எனவும், மற்றுமொன்றை மாவ்லினோங்க் எனவும் அழைக்கப்படுகிறது.
PC: Anselmrogers
குகைகள்:
எண்ணற்ற குகைகளை கொண்டிருக்கும் இந்த மாநிலம், துல்லியமான 1000 கணக்கான குகையை கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் காணப்படும் பலரால் பார்க்கப்பட்ட குகையை மாவ்ஸ்மை என அழைக்க, இது சிரபுஞ்சி அருகாமையிலும் காணப்பட, இந்த குகையானது நல்ல முறையில் எரிக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மற்ற குகைகள் சவாலாக அமைய, பயணத்துக்கு சிறந்ததாகவும் அமைய, குகைக்கான உபகரணங்களும் இவ்விடத்தில் காணப்படுகிறது.
PC: Sujan Bandyopadhyay