பெங்களூரு என்னும் கம்பீரமான நகரத்தினை ரசிக்க ஒவ்வொருவருக்கு ஒரு காரணமானது தேவைப்பட! இனிமையான கால நிலையும், பிரிவின் பால் உணவும், கலாச்சார இணைவும், அல்லது குறிப்பிட்ட உணர்வுப்பூர்வமான விஷயமென காணப்படுகிறது. இந்த தோட்டத்து நகரமானதில் விளிம்புவரை ஏரிகளும், காடுகளும், என மற்ற இயற்கை அற்புதங்களும் கொண்டுமிருக்க, வேகமாகவும் தற்போது மறைகிறது. ஆனால், பெங்களூருவானது மறைமுக இரகசியத்தை கொண்டிருக்க, அவை நம் மனதினை தெரியாமல் தூக்கிக்கொண்டும் தூர செல்கிறது.
மர்மம் அறிந்தால் காவு வாங்கும் கயிலாய மலை !! உண்மையா?
பெங்களூரு நகரத்தில் கடைசியாக காணும் காடாக தூரஹல்லி காடானது காணப்படுகிறது. இதனை 'கரிஷ்மா மலை' எனவும் அழைக்க, இந்த காடானது கனகப்புரா சாலையிலும் காணப்படுகிறது. பெங்களூருவில் காணப்படும் தூரஹல்லி காடானது சிறந்த விடுமுறைக்கு ஏற்ற இடமாகவும் காணப்பட, காணப்படும் பசுமைக்கும், அழகிய காட்சிக்கொண்ட இடத்திற்கும் நம் கண்களானது நன்றி கூறக்கூடும். இப்போது பெங்களூருவில் காணப்படும் விடுமுறைக்கு ஏற்ற சிறந்த இடத்திற்கு செல்ல அது தூரஹல்லி என்பதையும் நாம் தெரிந்துக்கொள்வோம்.
அமைதியான மற்றும் இனிமையான தூரஹல்லி காடு:
நகர வாழ்க்கை நம் கழுத்தை நெரிக்க அதிலிருந்து விடுபட்டு சிறந்த விடுமுறைக்கு ஏற்ற இடத்திற்கு நாம் செல்ல, அவ்விடமாக தூரஹல்லி காடுகளும் அமைய! இந்த அமைதியான சூழலும் நம்மை வெகுவாக கவரக்கூடும். தூரஹல்லி காடானது தெற்கு பெங்களூருவில் காணப்பட, இவ்விடமானது ஏறுபவர்களுக்கும், பறவைப்பிரியர்களுக்கும், சைக்கிள் விரும்பிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் விருந்தாக அமையக்கூடும். இந்த காடானது பெங்களூருவின் சிறந்த பயண இடமாக அமைய பெங்களூருவின் சிறந்த சைக்கிள் பயணமாகவும் அது நமக்கு அமையக்கூடும்.
தூரஹல்லி காடானது வனவிலங்கு வாழ்க்கையுடன் கூடிய அனுபவமான பயணமாக நமக்கு அமைகிறது. இந்த காடானது சில சிறுகுன்றுகளை கொண்டிருக்க, கண்கொள்ளா காட்சியாகவும் அது நமக்கு அமைய, பெங்களூருவின் தலை சிறந்த இடங்களுள் இதுவும் ஒன்றாக அமையக்கூடும்.
vineeth.vini
தூரஹல்லி காட்டில் ஒரு பயணம்:
பெங்களூருவின் சிறந்த பயண இடங்களுள் ஒன்றாக தூரஹல்லி அமைய, ஒரு நாள் பயணமாகவும் அது நமக்கு அமைய! ஒரு சிறு ஏற்றமானது நம்மை மலை உச்சியின் சிறுகுன்று நோக்கி அழைத்து செல்ல, பெங்களூரு நகரத்தின் 360 கோண பார்வையையும் நம்மால் கண்டு பரவசமடைய முடிகிறது. இந்த பறவை பார்வையின் மூலமாக பெங்களூருவின் ஒட்டுமொத்த காட்சியையும் காண, எப்படி நம்மால் வியப்பின் எல்லையில் பயணிக்காமல் இருந்திட முடியும்?
பெங்களூருவின் சிறந்த சைக்கிள் பயணம்:
இந்த சைக்கிள் பயணமானது பெங்களூருவின் சிறந்த சைக்கிள் பயணமாக அமைய, பெங்களூரு வாசிகளுக்கு இந்த சைக்கிள் பயணம் சிறப்பாக அமையவும்கூடும். இங்கே எந்த ஒரு செங்குத்தான வளைவுகளும் அல்லது செங்குத்தான உயரமாகவும் காணப்பட, அதில் நாம் சைக்கிளில் பயணிக்கிறோம். இந்த கண்கொள்ளா காட்சிக்கு அழகாக பின்புலத்தில் மகிழ்ச்சியும் நம்முடன் சேருகிறது.
vineeth.vini
பாறை ஏறுதல், பறவை பார்த்தல் மற்றும் மரு உருவாக்க செயல்கள் பற்றி:
இந்த தூரஹல்லி காடானது பாறை ஏறவும், பறவை பார்க்கவும் ஏற்ற இடமாக அமையக்கூடும். கற்பாறைகளானது பல்வேறு வித வடிவத்திலும், அளவிலும் காணப்பட, அவை மலை ஏறுபவர்களை வெகுவாக கவர்கிறது. இவ்விடமானது பறவைகள் காண நமது சொர்க்கமாகவும் அமைகிறது.
தூரஹல்லி காடானது மரு உருவாக்க செயல்களுக்கு சிறந்த இடமாக விளங்குகிறது. மக்கள் இங்கே யோகாவிற்காக வர, மற்ற பிற மரு உருவாக்க செயல்களும் காலை நேரத்தில் காணப்படுகிறது. என்ன இடமிது நம் தியானத்திற்கு ஏற்ற இடமென மனம் அமைதியுடனும் காணப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் கடந்து, இவ்விடத்தில் நாம் காணும் சூரிய உதயமானது நம் மனதுடன் சேர்த்து உடலையும் கட்டிப்போட! இயற்கையை ரசிக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், பெங்களூருவில் நீங்கள் காண வேண்டிய சிறந்த வெயிலற்று மனதை அமைதிப்படுத்தும் இடமாக இது அமையக்கூடும். அதனால், உங்கள் ஆத்மாவை இனிமையாக்க இங்கே தான் செல்லுங்களேன்.
பெங்களூருவின் தலை சிறந்த விடுமுறை இலக்காக இது அமைய, தயவுசெய்து காத்திருக்காமல் இவ்விடத்திற்கு தான் வந்து மகிழுங்களேன். இந்த இடத்தினை நீங்கள் பாதுகாப்பாக எண்ணி கவலை கொண்டால் அதற்கு நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம். பயம் வேண்டாம்..
vineeth.vini