மான் - கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் உறைவிடம்!
வீரதீர பயணங்கள் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், பயணங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக மான் என்ற பகுதி......
இட்டாநகர் – வண்ணமயமான ஆதிகுடி பாரம்பரியம்!
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக இந்த இட்டாநகர் அமைந்திருக்கிறது. பபும்பரே மாவட்ட நிர்வாக எல்லைக்குள் இந்த நகரம்......
ஜெயின்டியா மலைகள் - கண்கவரும் நிலமும், முடிவில்லாத மலைகளும்!
அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும்......
உக்ருள் - பூத்துச் சிரிக்கும் அல்லி மலர்களின் பூமி!
பசுமை உங்களை எப்போதும் ஈர்த்து வந்துள்ளது எனில், `உக்ருள்' நீங்கள் பார்வையிட வேண்டிய முக்கியமான நகரம் ஆகும். உக்ருள், மனதை மயக்கும் அழகான மற்றும் வசீகரிக்கும் இயற்கை......
சிப்சாகர் - அஹோம் சாம்ராஜ்யத்தின் தலைநரம்!
சிப்சாகர் அல்லது சிவசாகர் என்பதற்கு சிவெபெருமானின் பெருங்கடல் என்று பொருள். அசாம் மாநிலத்தின் தலைநகரான குவஹாத்தியில் இருந்து 360 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நகரம்......
திப்ருகார் – சுழலும் தேயிலைத் தோட்டங்களின் உறைவிடம்
இயற்கை அழகை குத்தகைக்கு எடுத்துள்ளது போல் திகழும் திப்ருகார், ஒரு புறம் அலைகடலென பொங்கிப் பிரவகிக்கும் பிரம்மபுத்ரா நதியையும், அதன் எல்லைப் பகுதியில் பேரமைதியின் தூதுவர் போன்று......
தேஜ்பூர் - வரலாற்று வளமும், கலாச்சாரப் பெருமையும்!
பிரம்மபுத்திரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள தேஜ்பூர் சோனித்பூர் மாவட்டத்தின் அழகிய தலைநகராகும். கலாச்சார மேன்மைக்காக புகழ்பெற்று விளங்கும் தேஜ்பூர் வரலாற்று வளமும், கல்வி......
இம்பால் - காத்து நிற்கும் பசுமை மலைகள்!
வட கிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூரின் தலைநகரம் இம்பால் ஒரு சந்தடியில்லாத சிறு நகரமாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த போது இம்பால்......
பெக் - இயற்கை மற்றும் கலாச்சாரம் சங்கமிக்கும் இடம்!
நாகாலாந்து இந்தியாவின் அதிகம் அறியப் படாத பகுதிகளில் ஒன்று. இந்த மாநிலம் இயற்கை அன்னை தந்த கொடைகளை அதன் மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகளில் சேமித்து வைத்துள்ளது. எனவே,......
கைஃபைர் – சரமாடி மலையை நோக்கி வீற்றிருக்கும் கிழக்கிந்திய அழகு நகரம்
நாகலாந்து மாநிலத்தில் உள்ள மிகச்சிறிய நகரங்களில் ஒன்றான இந்த ‘கைஃபைர்’ சரமாடி மலையை நோக்கியவாறு வீற்றிருக்கிறது. சரமாடி மலைச்சிகரம் நாகாலாந்தின் மிக உயரமான சிகரம்......
தமெங்லாங் - அப்பழுக்கற்ற காடுகள் மற்றும் கண்கவரும் மலைகள்!
தெமங்லாங் மாவட்டம் மலைகளும், பள்ளத்தாக்குகளும் மற்றும் மலைத்தொடர்களும் புடைசூழ நிற்கும் ஒரு மலை மாவட்டமாகும். இந்த அழகிய மாவட்டம் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில்......
மோகோக்சங் - ஆவோ பழங்குடியினரின் அமைவிடம்!
நாகாலாந்து மாநிலத்திற்கு நீங்கள் சுற்றுலா சென்று வரும் போது அங்கிருக்கும் மோகோக்சங் என்ற மாவட்ட தலைநகரமாக விளங்கும் இடத்திற்கும் சென்று வந்தால் தான் உங்களுடைய பயணம் முழுமை......
காஸிரங்கா - காண்டாமிருகங்களின் தேசம்
அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாக காஸிரங்கா தேசிய பூங்கா உள்ளது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்திய காண்டாமிருகங்களையும், 2006-ம் ஆண்டில்......
கோஹிமா - கீவ்ஹி மலர்களின் இருப்பிடம்!
வட கிழக்கு இந்தியாவின் கண்கவரும் கவின்மிகு இடங்களில் ஒன்றாக நாகாலாந்தின் தலைநகரம் கோஹிமா உள்ளது. கைபடாத அழகை கொண்டுள்ள இந்த நகரம் காண்பவர்களை மதிமயங்கச் செய்யும் வேலையை பல......
சேனாபதி – இயற்கைக்குள் தொலைந்து போக ஒரு சொர்க்கம்!
நீங்கள் இயற்கை விரும்பியா? அப்படியானால் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாநகராட்சியில் ஒன்றான சேனாபதிக்கு வாருங்கள். இதன் பெயரில் மாநகராட்சி தலைமைப் பணியிடம் ஒன்றும் உள்ளது.வட......
லாங்லெங் - முரட்டு சாலையின் அறைகூவல் !
நாகாலாந்து மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டம் லாங்லெங். கிபைர் மாவட்டத்தைப் போல, துயூன்சாங் மாவட்டத்தின் ஒரு பகுதியைப் பிரித்து உருவாக்கப்பட்டது தான்......
ஜோர்கட் - தேயிலை தோட்டங்களும், பாரம்பரிய சின்னங்களும்!
அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்றாகவும், வடக்கு அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து பகுதிகளுக்கு செல்லும் நுழைவாயிலாகவும் இருக்கும் ஜோர்கட் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த......
டுயன்சாங் - பழங்குடி மக்களின் சங்கமம்!
நாகாலாந்து மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாகவும், அதே பெயரில் தலைநகரமாகவும் உள்ள இடம் தான் டுயன்சாங். அதன் பெரும் பரப்பளவினால் மட்டுமல்லாமல், அரசியலமைப்பால் வழங்கப்பட்டிருக்கும்......
ஸுந்ஹிபோடோ - மலையுச்சியில் ஒரு மலைக்க வைக்கும் ஸ்தலம்!
நாகாலாந்தின் மையத்தில் அமைந்துள்ள `ஸுந்ஹிபோடோ', கடல் மட்டத்திற்கு மேலே 1800 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் `மோகோக்சுங்க்', மாவட்டமும், மேற்கில்......
தௌபல் - திறந்தவெளிகளும், நெற்பயிர்களும்!
ஓரளவுக்கு நன்கு வளர்ந்த நகரமான தௌபல், மணிப்பூரில் உள்ள தௌபல் மாநகராட்சியின் பணித் தலைமையிடமாக விளங்குகிறது. இங்குள்ள தௌபல் ஆற்றங்கரையில் பல முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.......
திமாபூர் - பிரம்மாண்ட நதியின் அருகில் அமைந்திருக்கும் நகரம்!
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் திமாபூர், நாகாலாந்து மாநிலத்தின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. ஒருகாலத்தில் அரசின்......
பிஷ்ணுபூர் - மணிப்பூரின் கலாச்சார தலைநகரம்!
பிஷ்ணுபூர், மணிப்பூரின் சமயம் மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக அறியப்படுகிறது. அதோடு இது மஹாவிஷ்ணு வசிக்கும் நாடு என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிவுவதால் அதிக அளவில் பயணிகளை......
ஜிரோ – இயற்கையின் திணரடிக்கிற அழகிற்குள் ஒரு பயணம்!
ஜிரோ என்ற அழகான சிறிய மலை நகரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன்றாகும். நெற்பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்துள்ளது இந்த நகரம். இந்த......