பைன்கங்கா ஆற்றின் முக்கிய துணை ஆறாகிய இந்த வாகாதி ஆறு கேலாப்பூர் மற்றும் யாவத்மால் நகரங்கள் வழியே பாய்கிறது. பின்னர் இந்த வாகாதி ஆறானது புனித ஆறான கோதாவரியுடன் கலந்து புகழ்பெற்ற கட்கே மஹாராஜ் பாலத்தின் வழியே கீழ்நொக்கி பாய்கிறது. இந்த முக்கியமான சுற்றுலா ஸ்தலம்...
இந்த பைன்கங்கா காட்டுயிர் சரணாலயத்தின் மூன்று புறமும் பைன்கங்கா ஆறு சூழ்ந்திருப்பதால் அந்த ஆற்றின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இது யாவத்மால் நகரில் உமர்கேத் தேசில் வட்டத்தில் அமைந்துள்ளது.தோராயமாக 325 ச.கி.மீ பரப்பளவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான...
திபேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் 148 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இது யாவத்மால் மாவட்டத்தில் பந்தகவாடா தாலுக்காவில் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்தில் தெற்குப்பிரதேச வறண்ட ஈரக்காடுகளும் மலைப்பாங்கான பசுமைச்சமவெளிப்பகுதிகளும் புதர்க்காடுகளும்...
எண்ணற்ற கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள இந்த யாவத்மால் நகரம் மாவட்ட தலைநகரமாக உள்ளது. இங்குள்ள பல கல்லூரிகளில் உடற்பயிற்சிக் கல்லூரி, ஆயூர்வேதக் கல்லூரி, மருத்துவக்கல்லூரி மற்றும் பல தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரிகளை குறிப்பாக சொல்லலாம்.மேலும் யாவத்மால்...