கத்தோலிக்க திருச்சபை, கோவளத்தின் ஒரு மிக பிரபலமான இடம், இது காலனித்துவ ஆட்சியின் ஆரம்ப நாட்களில் கட்டப்பட்டது. மாறிவரும் காலத்தில் இது ஒரு சகிப்புத்தன்மையின் சின்னமாக இன்று உள்ளது.
இந்த தேவாலயமானது இந்தியாவின் காலனித்துவ ஆட்சியின் ஆரம்ப நாட்களை கண்டிருக்கின்றது மற்றும் அதன் வரலாற்று போக்கில் நடந்த பல முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்து வருகிறது.
பக்தர்கள் கூட்டம் ஆண்டு முழுவதும் எல்லா நேரங்களிலும் தேவாலயத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த தேவாலயத்தின் உயர்ந்த கட்டமைப்பானது இந்த கிராமத்தின் ஒரு முக்கியமான மைல்கல்லாக உள்ளது.
மேலும் கோவளம் வழியாக செல்லக்கூடிய சுற்றுலா ஆர்வலர்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய ஒரு நினைவு சின்னமாக அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications