கெஸ்ரோலி கிராமத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சமான குன்றுக் கோட்டை 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை குன்றின் உச்சியில் அமைந்திருப்பதோடு இதை சூழ்ந்து காணப்படும் விவாசாய நிலங்கள் பச்சை பட்டுடுத்தியது போல் பேரழகே உருவாய் காட்சியளிப்பதை நாட்பூராவும்...