தேசியநெடுஞ்சாலை 39 சேனாபதி மக்களுக்கு உயிர்நாடியாக விளங்குகிறது. இது மாநிலத்தின் பல இடங்களை இணைக்கும். அவைகளில் இம்பால், குவஹடி மற்றும் திமாபூர் போன்ற இடங்களும் அடங்கும். இதன் மாநகராட்சி பணித் தலைமையிடம் 62 கி.மீ. தொலைவில் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் உள்ளது.