சிவகிரியிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் மடகடக்கெரி ஏரி முக்கியமானது. மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக கருதப்படும் மடகடக்கெரி ஏரி அதன் படகு சவாரிக்காக மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்தப் பகுதியில் முன்பொரு காலத்தில் பெய்த மாய மழையால் உண்டானதே இந்த ஏரி என்று சொல்லப்படுகிறது. ஒரு முறை காற்றோடு கலந்து விழுந்த சிறிய சிறிய நீர்த்துளிகள் ஒன்று சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியதாக இப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.