சிவகிரிக்கு வரும் பயணிகள் முதலில் பார்க்க வேண்டிய அதிமுக்கியமான இடம் தொட்டபல்லே சித்தரகுத்தா குன்று. இது கடல் மட்டத்திலிருந்து 5500 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் பாபா புதன் கிரி குன்று, பத்ரா ஏரி, எம்மிதொட்டி கிராமம் போன்றவற்றின் அழகை குன்றின் உச்சியிலிருந்து...
சிவகிரியில் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்களில் சிவன் கோயில் மிகவும் முக்கியமானது. இந்தக் கோயில் ஹிந்து புராணங்களில் மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படுபவரும், ஹிந்து மதத்தில் சக்தி வாய்ந்த கடவுளாகவும் கருதப்படும் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது....
சிவகிரியிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முத்தொடி வனவிலங்கு சரணாலயத்துக்கு பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டும். இது 1998-ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இங்கு புலிகளை தவிர பல்வேறு மிருங்களும், பறவை இனங்களும் இருக்கின்றன....
சிவகிரியிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் மடகடக்கெரி ஏரி முக்கியமானது. மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக கருதப்படும் மடகடக்கெரி ஏரி அதன் படகு சவாரிக்காக மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்தப் பகுதியில் முன்பொரு காலத்தில் பெய்த மாய மழையால்...