படிக்கட்டுகள் இல்லாத 5 மாடி அரண்மனை, 1000 ஜன்னல், அடித்தளம் இல்லை – பெண்களுக்காக கட்டப்பட்ட அரண்மனை!
இளஞ்சிவப்பு நகரமான ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அதன் சமஸ்தான அரண்மனைகள் மற்றும் அழகிய கோட்டைகளால் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளத...
இந்தியாவின் முதல் ஈரநில நகரமாக மாறப் போகும் ‘ஏரிகளின் நகரம்’ – உலகத்தர அங்கீகாரம்!
‘கிழக்கின் வெனிஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் ஏரிகளின் நகரமான உதய்பூர் ராஜரீகமான கடந்த காலம், பிரமாண்டமான மஹால்கள், வரலாற்றைப் பிரதிபலிக்கும் ...
பல சிறப்புகள் வாய்ந்த தனது முதல் பாரம்பரிய ரயிலை பெருமையுடன் அறிமுகப்படுத்திய ராஜஸ்தான்!
பழங்கால பாணியில் பயணிக்கும் போது இந்தியாவின் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகை அனுபவிக்க இந்த பாரம்பரிய ரயில்கள் மற்றும் ரயில்வே ஒரு தன...
பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த நம்பர் 1 பாரம்பரிய சுற்றுலாத் தலம் இந்த இடம் தானாம்!
ராஜாக்களின் நகரம் என்று செல்லமாக அழைக்கப்படும் ராஜஸ்தானில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான, வண்ணமயமான, தனித்துவமான இடங்கள் உள்ளன. கலாச்சாரம், வரலாற...
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் படிமங்கள் – இந்தியாவில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கு சான்று!
தார் பாலைவனத்தில் 167 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நீண்ட கழுத்து, தாவரங்களை உண்ணும் டைனோசரின் உலகின் பழமையான புதைபடிவங்களில் ஒன்று கண்டு...
சீனாவைப் போலவே இந்தியாவிலும் ஒரு பெருஞ்சுவர் (the great wall) இருக்கிறது தெரியுமா?
உலகின் மிக நீளமான சுவரான ‘சீனப் பெருஞ்சுவர்' உலக அதிசயங்களில் ஒன்றாக இன்றளவும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஆனால் சீனப் பெருஞ்சு...
இந்த கோட்டை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கோட்டையாம் – அம்மாடி! எவ்வளவு பெருசா இருக்கு பாருங்களேன்!
கோட்டைகளைப் பற்றி பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது ராஜஸ்தான் தான் என நாம் அனைவரும் அறிவோம். பல வரலாற்று பாரமபரியமிக்க கோட்டைகளுக்கு ராஜஸ்தான் ம...
வெறும் 15 ஆயிரம் இருந்தால் போதும் – மினி மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லலாம்!
என்ன? 15 ஆயிரத்தில் மினி மாலத்தீவு சுற்றுலாவா? சற்று குழப்பமாக உள்ளது அல்லவா. எப்படி மாலத்தீவுக்கு 15 ஆயிரத்தில் செல்ல முடியும் என்று யோசிக்கிறீர்கள் ...
ஒட்டகங்களுக்காக நடைபெறும் கண்காட்சி துவங்கிவிட்டது – நீங்களும் கலந்துக் கொள்ளலாம்!
ராஜஸ்தானின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு மக்களை நெருக்கமாக கொண்டு வரும் நோக்கத்துடன் நடத்தப்படும் புஷ்கர் மேளா தொடங்கியது. உல...
வித்தியாசமான இரவு சுற்றுலாவை அறிமுகப்படுத்த இருக்கும் ராஜஸ்தான்!
ராஜஸ்தானின் பாரம்பரியமும், கலாச்சாரமும், காலம் கடந்த கோட்டைகளும், அரண்மனைகளும் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. ...
இந்தியாவின் மிகவும் திகில் மற்றும் மர்மங்கள் நிறைந்த கோட்டை இதுதான் – என்ன காரணம்!
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் சரிஸ்கா புலிகள் காப்பகத்தின் எல்லையில் அமைந்துள்ள பாங்கர் கோட்டை, 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையாகும். இத...
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
இந்தியாவின் மார்பிள் சிட்டி என்று பிரபலமாக அறியப்படும் கிஷன்கர் அஜ்மீரின் புறநகரில் அமைந்துள்ள ஒரு அழகான நகரமாகும். ராஜஸ்தானின் மறைக்கப்பட்ட புத...