வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமான அஜ்ராரா, உத்தரபிரதேசத்தின் கஜியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியைக் கடந்து ஓடும் காளிநாடு என்ற சிறிய நதியின் கரையில் இவ்வூர் அமைந்துள்ளது.
ஊராட்சி தலைநகரான கார்கோடாவில் இருந்து 7.5கிமீ தொலைவில் உள்ளது...
ஊராட்சியான மோஹன் நகர் தொழிலதிபர் என்.என்.மோஹன் என்பவரால் 1958ல் அவர் பெயராலேயே உருவாக்கப்பட்டது. ஜிடி சாலையில் கஜியாபாதில் இருந்து 7கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் மற்றொரு தொழில் நகரமஅன சஹியாபாதில் இருந்து 3கிமீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 16கிமீ தொலைவிலும்...
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சேத் குஜ்ஜார் மால் மோடி என்பவரின் வியாபாரக் குடும்பத்தின் நினைவாக இவ்வூர் மோடிநகர் எனப் பெயர் பெற்றது. கஜியாபாதில் இருந்து வடகிழக்கு நோக்கி 25கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் டெல்லி-முசூரி தேசிய நெடுஞ்சாலையில்(NH-58) அமைந்துள்ளது.
...மோடிநகர் ஊராட்சியைச் சேர்ந்த முரத் நகர் கஜியாபாத்தில் இருந்து 14கிமீ தொலைவில் உள்ளது. ஆலம்கீர்IIவின் மகனான முகலாய நவாப் மிர்ஸா முகமது முரத் என்பரால் 400வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது இவ்வூர். அவரின் நினைவகமும் இவ்வூரின் அருகிலேயே அமைந்துள்ளது.
...பழங்கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமான தெளலானா கஜியாபாதில் இருந்து 23கிமீ தொலைவில் உள்ள மீரத்-ஹாபூர்-புலந்த்ஷார் சாலையில் உள்ள குலெளதியில் அமைந்துள்ளது.
உள்ளூர் கதைகளின்படி ராஜபுத்திர தலைவரான தெளல் சிங் என்பரால் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வூர் அவரது...
துத்வா தேசிய பூங்கா, இந்திய நேபாள எல்லைக்கு அருகில் இருக்கும் டெராய் பெல்ட் பகுதியில் அமைந்திருக்கிறது. 1958ல் வனவிலங்கு சரணாலயமாக நிறுவப்பட்ட இந்த பூங்கா, 1977ல் தேசிய பூங்காவாக மாறியது.
தற்போது இந்த பூங்கா கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் மற்றும்...
ஊராட்சியான தஸ்னா உத்தரபிரதேசத்தின் கசியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹாபூரின் கிழக்கு பக்கமாக 24கிமீ தொலைவிலும், மாவட்ட தலைநகரின் இருந்து 10கிமீ தொலைவிலும் இவ்வூர் உள்ளது.
உள்ளூர் கதைகளின்படி மஹமூத் கஜ்னவி என்பவரின் ஆட்சியின் போது குஷ்டநோயால்...
உத்தரப் பிரதேசத்தின் கெளதம புத்த நகருக்கு அருகில் அமைந்துள்ள தாத்ரி கிராமம். 1857ன் முதல் சுதத்திரப் போரில் இவ்வூர் மகத்தான பங்கு பெற்றது.
குர்ஜார் இனத்தவரான அதன் ஆட்சியாளர் ராஜா உம்ரோ சிங் மற்றும் சிலரும் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போர்க்கொடி...
ஹாபூர் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க இவ்வூர் கஜியாபாத் மாவட்டத்தின் மிகப்பெரிய ஊராட்சியாகும். மாவட்ட தலைநகரில் இருந்து 34கிமீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 60கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இவ்வூர் நாட்டின் தலைநகர் பகுதியில் ஒன்றாகும்.
புலாந்த்ஷார் மற்றும் மீரத்...
ராம பிரானின் காலம் வரை நீள்கிறது லோனியின் வரலாறு. லவனசூர் என்ற அசுரன் ஷத்ருகன் என்ற ராமரின் தம்பியால் இங்கு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
மற்றொரு கதையின்படி லோன்கரன் என்ற மன்னனால் இவ்வூர் உருவாக்கப்பட்டதாகவும், அவர் இங்கே ஒரு கோட்டையும் கட்டியதாகவும்...
ஜெயின் சமயத்தின் 6-வது தீர்த்தங்கரரான பகவான் பத்ம பிரபு பெயரில் அழைக்கப்படும் இந்த கோயில் பிரபாஸ் கிரியில் அமைந்திருக்கிறது. தாமரையில் மிக அழகாக அமர்ந்திருக்கும் இந்த தீர்த்தங்கரரின் அழகு சிலை இந்த கோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது. தீர்த்தங்கரர் தாமரைப் பூவில்...
கர்முக்தேஸ்வரர்-புலந்ஷார் சாலையில் மாவட்ட தலைநகரான கஜியாபாத்தில் இருந்து 78கிமீ தொலைவில் அமைந்துள்ளது பஹதுர்கார்ஹ் கிராமம்.
ஆரம்பத்தில் கர்ஹ் நானா என்றழைக்கப்பட்ட இவ்வூரின் பெயர் பின்னாளில் ஆட்சியாளர் நவாப் பஹதுர் கான் என்பவரால் மாற்றப்பட்டது. பதான்...
போஜ்பூரில் இருந்து 2கிமீ தூரத்தில், மோடிநகர் ஊராட்சியைச் சேர்ந்த சிறிய கிராமமான ஃபரித்நகர் கஜியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெகுமாபாத்-ஹாபூர் சாலையில் மாவட்ட தலைநகரில் இருந்து 30கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஃபரித்நகர்.
அக்பரின் அரசவை அதிகாரியான...
ஜலலாபாத் ஊராட்சி கஜியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் இருந்து 15கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் முகலாய மன்னர் ஜலாலூதீன் முகமது அக்பரின் ஆட்சியின் போது கட்டப்பட்டு அவரது பெயராலேயே வழங்கப்பட்டது. இங்கு விளையும் கோதுமை, தானிய வகைகள் மற்றும் கரும்பிற்காக...
நிர்வாணா சைத்யா என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் நிர்வாணா ஸ்தூபி, மகாபரிநிர்வாணா கோவிலின் பின் பகுதியில் உள்ளது. இங்கிருக்கும் வட்ட வடிவமான அடித்தளத்தைக் கொண்ட ஒரே மேடையில் தான் இந்த கோவில் மற்றும் 2.74 மீ உயரம், 15.81 மீ உயரமுள்ள வட்ட வடிவ கூரை ஆகிய இரண்டும்...