திருப்பதி உண்டியலுக்குள் இப்படி ஒரு ரகசியமா?
திருப்பதி உண்டியலில் தினமும் பல கோடிகள் காணிக்கையாக சேருவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் அதன் பின்னணியில் உள்ள காரணம் நமக்குத் தெரியுமா? ஆம், ஒரு காரணம் இருக்கிறது. அதுவும் பகவான் வேங்கடேசப் பெருமானால் அறிவுறுத்தப்பட்டதாம்.
Yogalakshmy Ponnan