வெயில்காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆகையால் நவம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள காலங்களில் வெப்பம் தணிந்து இதமாக இருக்கும். இந்த சமயத்தில் பித்தூரை சுற்றிப்பார்ப்பது சிறப்பானதாக இருக்கும். மேலும், பித்தூர் ஆன்மீக தலம் என்பதால் வெயில், மழை பார்க்காமல், வருடம் முழுவதும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.