பூந்தி நகருக்கு மேற்கு திசையில் அமைந்திருக்கும் ஃப்பூல் சாஹர் அரண்மனை எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.இந்த அரண்மனையின் கட்டிடப்பணி 1945-ஆம் ஆண்டு பகதூர் சிங் மகாராஜாவால் தொடங்கப்பட்டது.
ஆனால் இன்று வரை முடிவு பெறாத கட்டிடமாக இந்த அரண்மனை உள்ளது. அதோடு இந்த அரண்மனையை சுற்றிப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.