சம்பல் சரணாலயப்பகுதியில் விலங்குகள் மற்றும் பறவைகள் மட்டுமல்லாது யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பாடேஷ்வர் கோயிலையும் பயணிகள் தரிசிக்கலாம்.
இந்த தொகுப்பு கோயில் வளாகத்தில் சிவபெருக்கான 100க்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளன. இந்த பாடேஷ்வர் ஸ்தலம் கிருஷ்ணர்...
கரியல் முதலைகள், கங்கை டால்பின்கள் மற்றும் ஆல்லிகேட்டர் முதலைகளுக்கு பிரசித்தமாக சம்பல் வனப்பகுதி அறியப்பட்டாலும் ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயமாகவும் இது தற்போது பிரபல்யமடைந்துள்ளது.
மத்திய விந்திய மலையிலிருந்து உருவாகி ஓடி வரும் சம்பல் ஆறு ராஜஸ்தான்...
சம்பல் சரணாலயத்தின் உட்பகுதிகளையும் காட்டுயிர்களையும் பார்த்து ரசிக்க இந்த ஒட்டகச்சவாரிப்பயணம் உதவியாக உள்ளது. மிக நீண்ட காட்டுப்பாதைகள், ஆற்றங்கரையை ஒட்டிய நடைபாதைகள், பள்ளத்தாக்குகள், கிராமங்கள் வழியாக இந்த ஒட்டகப்பயணத்தை மேற்கொள்ளலாம். ஆற்றங்கரைப்பகுதியில்...
சம்பல் சரணாலயத்தை பார்த்து ரசிக்க பலவிதமான போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் அவற்றில் ஒட்டகச்சவாரி மற்றும் ஜீப் சவாரி ஆகிய இரண்டும்தான் குறிப்பிடத்தக்கவையாக பிரசித்தி பெற்றிருக்கின்றன.
பள்ளத்தாக்குப்பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாக அமைந்துள்ள...
கிராம சஃபாரி எனும் பொழுது போக்கு பயணம் சம்பல் சரணாலயத்திற்கு அருகிலுள்ள பழமையாக கிராமப்பகுதிகளை பார்த்து ரசிப்பதற்கு உதவியாக உள்ளது. இந்த கிராமங்கள் பண்டைய இந்தியாவின் கிராம வாழ்க்கை நாகரிகத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கின்றன.
இந்த...
சம்பல் சஃபாரி எனும் இந்த காட்டுப்பயணம் உங்களுக்கு சம்பல் சரணாலயத்தின் உட்பகுதியை தரிசிக்க உதவுகிறது. இந்த சரணாலயம் ராஜஸ்தான், மத்தியப்பிரதேஷ் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மூன்று மாநிலங்களால் நிர்வகிக்கப்படுகிறது.
1979ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சரணாலயம்...
சம்பல் சரணாலயத்தின் உட்பகுதிகளை பார்த்து ரசிக்க உதவும் பயண வசதிகளில் இந்த மிதவைப்படகு போக்குவரத்தும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.
ஆற்றங்கரையில் காணப்படும் பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவற்றை மிக அருகில் பார்க்க வசதியாக இந்த படகுகளை கையாளுவதில்...