கழுகு மலை கோவில்பட்டியில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். மூன்று முக்கிய கோவில்களுக்கு இந்த நகரமானது பெயர் பெற்றது.
அவையாவன ஜைன உறைவிடம், வேட்டுவன் கோவில் மற்றும் கழுகுசாலமூர்த்தி கோவில். ஜைன உறைவிடம் அதன் கட்டட கலைக்கு பேர் போனது மற்றும் இது ஜெயின் சமூகத்தவரின் ஒரு குகை கோவிலாகும்.
இது அமைந்துள்ள இந்த மலையின் தெய்வம் ஆரைமலை ஆழ்வார் என்று அறியப்படுகிறது. சரியாக கட்டிமுடிக்கப்படாது கோவில் வேட்டுவன் கோவில். கழுகு சாலமூர்த்தி கோவில் முருககடவுளுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நகரத்தில் விநாயகர் மற்றும் ஐய்யனார் கோவில்களும் அமைந்துள்ளன.