மகாதேவ கிரி சமய முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. ஏனென்றால் இது நான்கு முக்கிய சமயம் சார்ந்தவர்களான செண்பகதேவி, முருக கடவுள் தஷிணாமூர்த்தி மற்றும் அகஸ்திய முனிவர் ஆகியோர் சந்தித்த இடம் என்று நம்பப்படுகிறது.
இந்த சந்திப்பு தான் கலியுகத்தின் ஆரம்பம் என்றும் சொல்லப்படுகிறது. தேனருவிக்கு சற்று மேலே இந்த புனித தலம் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications