தசவதாரா ஆலயம் வடஇந்தியாவில் மிகவும் அறியப்பட்ட முக்கிய பழமையான ஆலயம் ஆகும். இந்த ஆலயம் இறைவன் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஏறக்குறைய அழியும் தருவாயில் இருக்கும் இந்த...
தியோகாரில் இருக்கும் கீர்த்திகிரிதுர்கா கோட்டை 1057ல் சண்டாள மன்னரான கீர்த்திவர்மன் என்பவரால் கட்டப்பட்டது. எனினும் கீர்த்திவர்மனுக்கு முன்பே 9 ஆம் நூற்றாண்டில் கன்னோஜைச் சேர்ந்த பிரதிஹாரா மன்னர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டது என்றும் பின் இது சண்டாள மன்னர்களின்...
ராஜ் கட் என்றால் அரசரின் காலடிகள் என்று பொருள். ராஜ்கட் என்ற கணவாய், பெட்வா ஆற்றுக்குச் செல்லும் வழியாக இருக்கிறது. இந்த கணவாயில் குப்தர்கால சிற்பங்களும் ஓவியங்களும் ஏராளமான அளவில் பொறிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கணவாயில் உள்ள ஒருசில சிற்பங்கள் இன்னும்...
தியோகாரில் பாய்ந்து வரும் பெட்வா நதிக்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் தியோகார் கோட்டைக்கு அருகில் பல பழமையான ஜைன ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.
இந்த ஆலயங்கள் 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகின்றன. இவ்வாலயங்கள் தியோகார்...
பெட்வா ஆற்றுக்குச் செல்ல முக்கிய கணவாயாகவும், அகழ்வாராய்ச்சியின் மையமாகவும் இந்த நாகர் கணவாய் விளங்குகிறது. நாகர் என்றால் படகு என்று பொருள். நாகர் கணவாய், தியோகார் கோட்டையின் கிழக்குப் பக்கம் அமைந்திருக்கிறது.
இந்த கணவாயிலிருந்து பெட்வா ஆற்றுக்கு...
தியோகாரில் நாகர், ராஜ்கட் மற்றும் சித்தி கி குபா என்ற மூன்று கணவாய்கள் உள்ளன. இவற்றில் சித்தி கி குபா முனிவர்களின் குகை என்று அழைக்கப்படுகிறது.
அகழ்வாராய்ச்சியின் மூலம் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகை நாக கணவாய்க்கு அருகில் அமைந்திருக்கிறது....
குப்தர்கள் காலத்தில் தியோகார் ஒரு முக்கிய பகுதியாக விளங்கி வந்தது. இந்த பகுதியில் ஏராளமான அகல்வாராய்ச்சிகள் மற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த பகுதி அகழ்வாராய்ச்சியன் மையமாகவும் விளங்குகிறது.
இங்கிருக்கும் அகழ்வாராய்ச்சி கலைக்கூடத்தில் இந்த பகுதியில்...