தண்டேவாடா – பழமையின் மணம் வீசும் சிறு நகரம்!
தண்டேவாடா எனும் இந்த சிறு நகரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் தெற்கு பஸ்தர் மண்டலத்தில் அமைந்திருக்கிறது. தன் பெயரிலேயே அழைக்கப்படும் தண்டேவாடா மாவட்டத்தின் தலைநகரமாகவும் இது......
தம்தரி – வரவேற்கும் இயற்கை எழில்!
தம்தரி நகரம் இந்தியாவிலுள்ள மிகப்பழமையான முனிசிபாலிட்டிகளில் ஒன்றாகும். 1998ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி இந்த நகரை தலைநகரமாக கொண்டு தனி ‘தம்தரி மாவட்டம்’......
பத்ராச்சலம் - ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியின் புண்ணிய பூமி
ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்துக்கு வடகிழக்கே 309 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பத்ராச்சலம், கம்மம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றங்கரையோரம் எழிலே உருவாய்......
காங்கேர் – வசீகரிக்கும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நாகரிகம்!
சத்திஸ்ஹர் மாநிலத்தின் தென்பகுதியில் அதன் தலைநகரமான ராய்பூருக்கும், ஜக்தல்பூருக்கும் இடையே இந்த காங்கேர் மாவட்டம் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் பஸ்தர் மாவட்டத்தின் அங்கமாக......