180 வருடங்கள் பழமையான சரகமான இந்த அகால் மரப்படிவ பூங்கா ஜெய்சல்மேரிலிருந்து 17 கி.மீ தூரத்தில்னௌள்ளது. இந்த பூங்கா 21 ஹெக்டேர் பரப்பளவில் பரந்துள்ளது.
இங்கு பயணிகள் பிரம்மாண்டமான மரங்களின் படிவங்களையும் புராதனமான கடல் சிப்பிகளையும் காணலாம். இந்திய தொல்லியல் துறையின் மேற்பார்வையில் மேலும் அகழ்வாராய்ச்சிகள் இந்த ஸ்தலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதால் இன்னும் பல தொல்படிவங்கள் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications