லகோடா தலாவ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஏரி எப்போதும் ஏராளமான புலம்பெயர் பறவைகளின் இசைக்கூச்சலுடன் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் 75 வகையான வெளிநாட்டு பறவை விருந்தினர்கள் இந்த ஏரிப்பகுதிக்கு விஜயம் செய்கின்றனர்.
எனவே மாலை வேளை மற்றும் வார இறுதி...
லகோடா ஏரியின் மையத்தில் உள்ள சிறுதீவுப்பகுதியில் இந்த லகோடா அரண்மனை அமைந்துள்ளது. இது லகோடா டவர் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இது பல அரிய வரலாற்றுப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகமாக செயல்படுகிறது.
ஜன் ரண்மல்ஜி எனும் மன்னர் பஞ்ச...
பறவைகள் ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் ஏராளமான பறவைகள் சரணாலயங்கள் ஜாம்நகர் பகுதியில் அமைந்துள்ளன. இந்த கிஜாடியா பறவைகள் சரணாலயமும் அவற்றில் ஒன்று. இங்கு பலவகையான இருப்பிட பறவைகள் மற்றும் புலம்பெயர் பறவைகளை காணலாம்.
சுற்றுச்சூழல் கல்விக்கும் ஆய்வுக்கும்...
ஒரு அழகிய கோயிலாக மட்டுமல்லாமல் வேறு சில சிறப்பம்சங்களையும் இந்த பால ஹனுமான் கோயில் கொண்டிருக்கிறது. 1964ம் ஆண்டிலிருந்து இடைவிடாமல் ‘ஷீ ராம் ஜய் ராம் ஜய் ஜய் ராம்’ எனும் உச்சாடனம் இந்த கோயிலில் பக்தர்களால் 48 வருடங்களாக கோஷிக்கப்பட்டு வருகிறது.
...லகோடா ஏரியைப்போன்றே இந்த ரண்மல் ஏரியும் பலவகையான புலம்பெயர் பறவைகளை ஈர்க்கும் இடமாக அமைந்திருக்கிறது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தரும் பறவைகளை இந்த ஏரிப்பகுதியில் காணலாம்.நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஏரி இயற்கையாய் உருவாகியுள்ள நீர்த்தேக்கம்...
பழைய ஜாம்நகர் பகுதியின் மையத்தில் இந்த உயரமான ரத்தன் பாய் மஸ்ஜித் எனும் மசூதி கம்பீரமாக வீற்றிருக்கிறது. முத்துக்கள் பதிக்கப்பட்ட சந்தன மரக்கதவுகள் மற்றும் மற்றும் இரண்டு மினாரெட் கோபுரங்கள் போன்றவற்றை இந்த மசூதி கொண்டுள்ளது.
மழை நீர் சேகரிப்பிற்கான...
ராஜபுதன மற்றும் ஐரோப்பிய பாணிகளின் கலவையான கட்டிடக்கலை அம்சங்களை பிரதிபலிக்கும் ஒரு சான்றாக இந்த தர்பார் காத் மாளிகை அமைந்துள்ளது. இது ஜாம்நகரிலுள்ள முக்கியமான வரலாற்றுச்சின்னமாக கருதப்படுகிறது.
ஒரு காலத்தின் ராஜகுடும்பத்தினரின் இருப்பிடமாக விளங்கிய இந்த...
விலிங்க்டன் கிரசன்ட் எனப்படும் இந்த புகழ் பெற்ற ஷாப்பிங் மார்க்கெட் ஜாம்நகரின் விசேஷ அம்சமான பாந்தினி உடை வகைகளின் விற்பனைக்கு பெயர் பெற்றுள்ளது. இந்த மார்க்கெட் அமைப்பானது ராஜ ரஞ்சித் சிங் அவர்களால் ஐரோப்பிய பாணியில் அமைக்க வேண்டுமென்ற ஆசையுடன்...
சோலாரியா என்பது சூரியக்குளியல் செய்வதற்காக அமைக்கப்படும் கண்ணாடி அறை அமைப்பாகும். ஃப்ரான்ஸ் நாட்டில் இது போன்ற மற்ற இரண்டு சோலாரியம் அமைப்புகள் உலகப்போரின் போது அழிக்கப்பட்டு விட்டன.
எனவே ஜாம்நகரில் உள்ள இந்த சோலாரியம் உலகத்தில் உள்ள ஒரே ஒரு சோலாரியமாக...
1907 மற்றும் 1915ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பிரதாப் விலாஸ் அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய பாணியில் அமைக்கப்பட்ட இந்த மாளிகையை 1968ம் ஆண்டில் ஜாம் சிங் எனும் ராஜ குடும்ப வாரிசு ஒரு இயற்கை பூங்காவாக மாற்றி பலவிதமான உயிரினங்களை இந்த வளாகத்தில்...
ஜாம்நகர் சுற்றுலாவின்போது பறவை ரசிகர்கள் தவறவிடக்கூடாத மற்றொரு இடம் இந்த ரஞ்சித்சாகர் அணைப்பகுதியாகும். நகரத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நீராதாரமாக விளங்கும் இந்த அணைப்பகுதியில் ஒரு அழகிய தோட்டப்பூங்க அமைந்துள்ளது.பறவைகள் இடம் பெயரும் பருவ காலத்தில் இங்கு...
இந்த சண்டி பஜார் பகுதியில்தான் ஜெயின் கோயில்கள் தொகுப்பு இடம் பெற்றுள்ளன. தங்கம் மற்றும் வெள்ளியில் கலைப்பொருட்களை உருவாக்கும் கலைஞர்கள் தங்களது படைப்புகளை இங்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது தங்கம் வெள்ளி மட்டுமல்லாது வேறு உலோகங்களால் ஆன...
புஜியோ கொத்தோ எனும் இந்த சுவாரசியமான சுற்றுலா அம்சம் லகோடா குளத்தின் கரையில் அமைந்திருக்கிறது. ஐந்து அடுக்குகளை கொண்ட வரலாற்றுக்கட்டிடமான இது எதிரிகள் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டப்பட்டிருக்கிறது.
இந்த மாளிகையின் முதல் தளத்தின் சுவர்களில்...
ரோஜி போர்ட் & பேடி போர்ட் எனப்படும் இந்த துறைமுகப்பகுதிகள் பிக்னிக் சிற்றுலா செல்வதற்கும் மீன்பிடிக்கும் பொழுதுபோக்குகளில் ஈடுபடவும் ஏற்ற இடங்களாக அமைந்துள்ளன.
ரோஜி ஃபோர்ட் துறைமுகப்பகுதி கட்ச் வளைகுடாவிலும், பேடி போர்ட் எனும் துறைமுகப்பகுதி ரங்கமதி...
தி மரைன் நேஷனல் பார்க் என்று அழைக்கப்படும் இந்த தேசிய கடலுயிர் பூங்கா இந்தியாவிலேயே இது போன்று முதன்முதலாக அமைக்கப்பட்ட ஒன்றாகும். இது கட்ச் வளைகுடாவில் ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.
இந்தியாவின் முதல் கடலுயிர் சரணாலயம் இது. 1982ம் ஆண்டில்...