கிஷன்கர் மகாராஜாக்களின் ஆடம்பர மாளிகையாக விளங்கி வந்த ஃபூல் மஹால் அரண்மனை 1870-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கிஷன்கரின் நகர மையத்தில் இருக்கும் இந்த அரண்மனை தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக போட்டிக் ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலின் அறைகள் எழில்...
ஜெய்சல்மேர் பல்ஜில் அமைந்திருக்கும் கிஷன்கர் கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாகும். இந்தக் கோட்டை மதா, ராம்கர் மற்றும் தனோத் ஆகிய ராஜஸ்தானிய நகரங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது. மேலும் இந்தக் கோட்டை இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் சாலையில்...
ரூபன்கர் கோட்டை ரூப் சிங் மகாராஜாவால் 1648-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோட்டை தற்போது மறு சீரமைக்கப்பட்டு, சிறிய மாற்றங்கள் செய்து பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. எனவே வரலாற்றின் மீது தீராக் காதல் கொண்ட பயணிகளுக்கு வெகுப் பொருத்தமான தங்குமிடமாக இது...