கூடுமலையின் விநாயகர் கோயில் இரண்டு வெவ்வேறு வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதை பழங்காலத்தில் கட்டிடக் கலையில் சிறந்த நிபுணராக விளங்கிய ஜனாக்சாரி என்பவரும் அவர் மகன் தக்கனாசாரி என்பவரும் சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.கோயிலின் கட்டிட வடிவமைப்பும், கோயில்...
கூடுமலையில் உள்ள முக்கியமான கோயில்களில் சோமேஸ்வரா ஆலயமும் ஒன்று. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இது விநாயகர் கோயிலை விட பழமையானது.
இந்த கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதன் சிவலிங்கம் பக்தர்கள் வேண்டும் வரத்தை தரும் சக்தி படைத்ததாக...