உலகத்தில் உள்ள மிக பெரிய புத்தர் சிலையை கொண்ட பெருமை கேசரியாவை சேரும். இதனை இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் 1998-ல் கண்டுபிடித்தது.
இச்சிலை 104 அடியில் வானில் உயர்ந்து நிற்கிறது. இது ஜாவாவில் உள்ள போரோபோதூர் சிலையை விட உயரமானவை. 150 அடி உயரமாக...
மோத்தி ஜீல் என்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கால்வாய் மோத்திஹரி நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கால்வாயின் இருபுறமும் அழகிய இயற்கை காட்சிகளை கண்டு களிக்கலாம்.
மோத்திஹரியின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது மோத்தி ஜீல். பீகாருக்கு அடிக்கடி...
சக்கியா என்பது முக்கியமான வணிகம் சார்ந்த நகரமாகும். இது பீகார் மாநிலத்தை சேர்ந்த பூர்வி சம்பரன் மாவட்டத்தில் உள்ள நகர பஞ்சாயத்தாகும். இங்குள்ள இரயில் நிலையத்தை சக்கியா எப்று அழைப்பார்கள்.
இது இந்த வட்டாரத்தில் உள்ள புத்த மதத்தினரின் புகழ் பெற்ற புனித...
1972-ல் காந்தியவாதி உயர்திரு.வித்யாகர் கவி அவர்களால் நாட்டிற்கு அற்பணிக்கும் வகையில் இந்த காந்தி நினைவக அடிக்கல் நிறுவப்பட்டது.
சம்பரனை சேர்ந்த உழவர்களுக்கு எதிராக நடந்த வெள்ளையர்களின் கொடுமையை எதிர்த்து குரல் கோசுக்க காந்தியடிகள் தொடங்கிய சம்பரன்...