பாட்னிடாப்பின் நகர குழுவின் பகுதியான குத், சட்டப்பூர்மாக இப்பகுதியின் வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இடம் ஆகும். இமாலய மலைப்பகுதிகளில் கீழ் பகுதிகளில் சுமார் 1738 மீ உயரத்தில் குத் அமைந்துள்ளது.
இனிப்புகளுக்குப் புகழ் பெற்ற இந்நகரத்தில் கிடைக்கும் சூடான...
நாக் கோவில், பாட்னிடாப்பில் உள்ள மிகவும் அழகான, முக்கியமான பார்வையிடமாகும். ஒரு மலையின் உச்சியில் உள்ள இந்த கோவிலை சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளன.
600 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த கோவிலின் பெரும்பாலான பகுதிகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதை நம்ப...
பாட்னிடாப்பிற்கு அருகிலுள்ள சுத் மஹாதேவ் என்ற சிவபெருமானுக்கான வழிபாட்டுத்தலம் 2800 ஆண்டுகள் பழமையானதாகும். புராணக்கதைகளின் படி, சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியார் இங்கிருந்த 'சிவலிங்கத்தை' வணங்கிய படி பக்தியில் மூழ்கியிருந்த போது, சுதீட் என்ற பெயருடைய...
3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் பாஹீ கோட்டை மற்றும் கோவில் ஆகியவை நாட்டிலேயே மிகவும் பழமையானதாக கருதப்படுகின்றன. இந்த கோவில் தாவி நதிக்கரையில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் இந்து மதத்தின் காலம் மற்றும் மாற்றத்தின் கடவுளாக சித்தரிக்கப்படும் காளி தேவி,...
பாட்னிடாப்பில் இருக்கும் மலையேற்ற வழிப்பாதைகளில் ஒன்றான சிவா கர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இங்கிருக்கும் அடர்த்தியான மற்றும் பசுமையான பைன் மரக்காடுகளில் இருந்து கேட்கும் ஒரே ஒலி, கால்நடைகளின் கழுத்துகளில்...
இந்துக் கடவுளான சிவ பெருமானுக்கான புத்தா அமர்நாத் கோவில் பாட்னிடாப்பில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். மலையின் அடிவாரத்தின் பல்சாட்டா நீரூற்றுக்கு இடது புறத்தில், இயற்கையாக கிடைக்கும் வெள்ளைக்கல்லில் சிவலிங்கம் ஒன்றை இந்த கோவில் கொண்டிருக்கிறது.
...சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவி தன்னுடைய தினசரி பிரார்த்தனைக்கு முன்னர் குளிக்கும் இடமாக கௌரிகுந்த் இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் குளிப்பதல் துரதிஷ்டம் விலகும் என்று மக்களால் நம்பப்படுகிறது.