பலோடி நகரின் முக்கிய சுற்றுலா மையமாக பலோடி கோட்டை அறியப்படுகிறது. இந்தக் கோட்டை 1488-ஆம் ஆண்டு மார்வார் மகாராஜா ராவ் சுஜாவின் பேரன், ராவ் ஹம்மீர் நராவத் ராஜாவால் கட்டப்பட்டது.
இதன் 300 ஆண்டு கால பழமையான கட்டிடக்கலை சிறப்பை காண இங்கு உலகம் முழுவதுமிருந்தும்...
பலோடி நகருக்கு சுற்றுலா வரும் பயணிகள் 1750-ஆம் ஆண்டு சிகப்பு மணற்பாறைகளை கொண்டு கட்டப்பட்ட லால் நிவாஸ் என்ற அற்புதமான கட்டிடத்துக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
இந்த எழில் கொஞ்சும் கட்டிடம் தற்போது முக்கியமான புராதன ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது....
பலோடி நகரில் அமைந்திருக்கும் ராம்தேவ்ரா கோயில் சமயச் சிறப்பொடு சேர்த்து வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்தது. இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் விக்ரகம் 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. எனவே பலோடி வரும் பயணிகளும், பக்தர்களும் கண்டிப்பாக ராம்தேவ்ரா கோயிலை தவற...