சரனில் உள்ள புனிதமான ஸ்தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது சில்ஹௌரி. ஒவ்வொரு வருடமும் இங்கு மிகப்பெரிய மேளா ஏற்பாடு செய்யப்படும். இதனை லாந்து களிக்க பக்தர்கள் கூட்டம் இங்கு அலை மோதும். இந்த மேளா சிவராத்திரியை முன்னிட்டு நடத்தப்படும்.
சரனில் உள்ள புனிதமான ஸ்தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது சில்ஹௌரி. ஒவ்வொரு வருடமும் இங்கு மிகப்பெரிய மேளா ஏற்பாடு செய்யப்படும். இதனை லாந்து களிக்க பக்தர்கள் கூட்டம் இங்கு அலை மோதும். இந்த மேளா சிவராத்திரியை முன்னிட்டு நடத்தப்படும்.