சோனேபூரை சுபர்ணபூர் என்றும் அழைக்கின்றனர். பீகாரில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது இந்த இடம். நவம்பர் மாதத்தில் கார்த்திகை பௌர்ணமி அன்று இரண்டு தினங்களுக்கு கால்நடை சந்தை இங்கு பெருமளவில் கொண்டாடப்படும்.
இதனை மலேகான் மேளா என்றும்...
பர்சாகருக்கு வடக்கே அமைந்துள்ள டோர்த் ஆஷ்ரமில் தொல்பொருள் தலங்கள் இருப்பதால் இது பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
முக்கியமாக இங்குள்ள கண்டகி நதிக்கரையில் அமைந்துள்ள பகவான் தாதேஷ்வர் கோவிலுக்காகவும் இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது. பளிச்சிடும் கல்லால்...
ககரா நதியின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ளது சிரந்த். பழங்காலத்தில் இருந்தே இந்த இடம் ஒரு மாவட்டத்தை போல காட்சி அளிக்கிறது. பீகாரில் உள்ள நவீனமான நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
கௌதம் ரிஷிக்கான ஆசிரமம் தான் கௌதம் அஸ்தன். இது சாப்ராவில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்திய புராண கதையின் படி, கௌதம ரிஷி தன் மனைவியை சபித்து இந்த இடத்தில் கல்லாக மாற்றி விட்டார்.
ஆமி என்ற இடம், திக்வராவுக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவிலும் சப்ராவிலிருந்து 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஆமியில் உள்ள அடர்ந்த தோட்டத்திற்கு அருகில் பழங்கால கோவிலான அம்பா ஆஸ்தன் கோவில் அமைந்துள்ளது.
இந்த தோட்டத்தின் சிறப்பம்சமே எப்போதுமே வாடாமல் பசுமையோடு...
சரனில் உள்ள புனிதமான ஸ்தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது சில்ஹௌரி. ஒவ்வொரு வருடமும் இங்கு மிகப்பெரிய மேளா ஏற்பாடு செய்யப்படும். இதனை லாந்து களிக்க பக்தர்கள் கூட்டம் இங்கு அலை மோதும். இந்த மேளா சிவராத்திரியை முன்னிட்டு நடத்தப்படும்.