செப்டம்பரிலிருந்து மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட காலம் ஸ்ரீரங்கப்பட்டணாவுக்கு விஜயம் செய்ய உகந்ததாக கருதப்படுகிறது. இக்காலத்தில் பருவநிலை மிகவும் இனிமையாக சுற்றுலாவுக்கு உகந்ததாக காணப்படுகிறது.
(ஏப்ரம் முதல் ஜூன் வரை): கோடைக்காலத்தில் ஷீரங்கப்பட்டணா மிகுந்த உஷ்ணத்துடன் அசௌகரியத்தை தரும் வகையில் உள்ளது. வெப்ப நிலை அதிகபட்சமாக பகலில் 370C ஆகவும் இரவில் 200C ஆகவும் உள்ளது.
(ஜுலை முதல் செப்டம்பர் வரை) : மழைக்காலத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா மிகக்குறைந்த மழைப்பொழிவையே பெறுகிறது.
(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : குளிர்காலத்தின்போது ஸ்ரீரங்கப்பட்டணாவின் பருவநிலை மிக குளுமையாகவும் இனிமையாகவும் காணப்படுகிறது. வெப்ப நிலை அதிகபட்சமாக பகலில் 300C ஆகவும் இரவில் 150C ஆகவும் உள்ளது