முதன் முதல் 1848ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கத்தால் நன்கொடையாக கொடுக்கப்பட்ட இடத்தில் கிரேண்ட் மாஸ்க் கட்டப்பட்டது. பின்னர் பல முறை இந்த மசூதி மறுகட்டுமானம் செய்யப்பட்டது.
1956ஆம் ஆண்டு முதல் முறையாக மறுகட்டுமானம் செய்யப்பட்டு, பின்னர் 1978ஆம் ஆண்டு...
புனித ஆன்ஸ் கத்தோலிக்க தேவாலயம் கத்தோலிக்க பிரெஞ்சு ஆட்சியாளர்களால் யானத்தில் 1846ஆம் ஆண்டு கட்டப்பட்டது, இதற்கு அடிக்கல் நாட்டியவர் அருட்தந்தை மைகேல் லெக்னம். எனினும், இந்த தேவாலயம் கட்டி முடிப்பதற்குள் அவர் காலமாகிவிட்டார்.
அவர் நினைவாக இந்த தேவாலயத்தில்...
சிவாலயம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராஜராஜேஷ்வரா கோவில் யானத்தில் மிகவும் புகழ்பெற்ற வழிபாட்டு ஸ்தலம் ஆகும். கோரங்கி நதி என்று அழைக்கப்படும் அத்ரேயா கோதாவரி நதிக்கரையில் இக்கோவில் அமைந்து இருக்கிறது.
இது 15ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய சாம்ராஜ்யத்தை சார்ந்த...