சிறப்பான சாலை வசதிகள் உள்ளதால் பேருந்துகள் மற்றும் ரிக்ஷாக்கள் இங்கு ஏராளமாக உள்ளன. காயா, போஜ்பூர், பாட்னா ஆகிய நகரங்களில் இருந்து எளிதில் பயணிக்கும் வண்ணம் இந்நகரம் உள்ளது.