கன்வார் டால் என்றழைக்கப்படும் கபர் டால் ஏரியில் அமைந்துள்ள புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் தான் கன்வார் ஏரி பறவைகள் சரணாலயம். சுமாராக 60 வகையான இடம் பெயர்கின்ற பறவைகள் மத்திய ஆசியாவிலிருந்து குளிர் காலத்தில் இங்கு வருவதுண்டு. இது போக இங்கேயே வாழும் 106 வகையான...
நோன்கர்ரில், மலை மீது இருக்கும் ஓர் அழகிய இடம் தான் அபிநாத் அஸ்தனாகும். புராண நம்பிக்கையின் படி அபிநாத் பாபா என்பவர் வியாதிகளை குணப்படுத்துபவராக விளங்கினார்.
இவர் தன் வாழ்நாள் முழுவதும் நோன்கர் மக்களுக்காக நச்சு முறிப்பானை வழங்கிக்கொண்டே இருந்தார்....
ஷௌரத் என்ற அழகிய கிராமத்தை நீங்கள் மதுபானி சுற்றுலா வரும் போது கண்டிப்பாக தவறவிடக்கூடாது. ஷௌரத் சபா கச்ஹ்ச்ஹி என்பது ஷௌரத் மற்றும் மதுபானியில் நடைபெறும் மிக முக்கிய நிகழ்வாகும்.
இது மைத்ஹில் பிராமணர்களால் கூட்டப்படும் மிகப் பெரிய கூட்டம். இந்த கூட்டமானது...
முங்கரின் வசீகரமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான முங்கர் கோட்டை கட்டப்பட்ட தேதி துல்லியமாக தெரியாவிட்டாலும், இது அடிமை ராஜ்ஜியத்தின் ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கோட்டை இரு பிரபலமான மலைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் ஒன்று...
மகாத்மா காந்தி சேது என்பது உலகின் மிக நீளமான பாலங்களில் ஒன்றாகும். இந்தப் பாலம் 1982 ம் ஆண்டு மே மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. கங்கை நதியின் மேல் கட்டப்பட்ட இந்தப் பாலம் பீஹாரின் ஹஜிபுர் மற்றும் பாட்னாவை இணைக்கின்றது.
சுமார் 5.575 கி.மீ நீளமுள்ள...
புத்தர் ஞானம் பெற்றதாக கருதப்படும் இடத்தில் இந்த மஹோபோதி கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு மேற்கே பிரசித்தமான போதி மரம் வீற்றிருக்கிறது. திராவிடகோயிற்கலை மரபுப்படி அமைக்கப்பட்டிருக்கும் இக்கோயில் அசோகச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
...புனிதமான கோயில்களுள் ஒன்றான இது, ராமபக்த ஹனுமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களின் பிரார்த்தனைகளை செலுத்தும் மஹாவீர் மந்திர், அதிக மக்கள் வருகை தரக்கூடியதான வட இந்தியக் கோயில்களுள் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.
...