குழந்தைகளுக்கு ஏற்ற இடமாக இந்த மீன் காட்சியகம் திகழ்கிறது. கடல் நீர் தொட்டிகளில் மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வருடம் முழுவதும் இருக்கும் இக்கண்காட்சி பொழுதுபோக்காகவும், அறிவுசார்ந்ததாக்கவும் இருக்கிறது.
டிகாவின் புகழ்பெற்ற கடற்கரைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த கடற்கரையின் பாதி மேற்கு வங்கத்திலும், மீது ஒடிசாவிலும் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். கேஷுவரீனா செடிகள் இங்கு எழில் நிறைந்த காட்சிகளை தருகின்றன.
மீன் பிடிப்பதில் ஆர்வமிருப்பவர்களுக்கு இவ்விடம் சிறந்ததாகும். மீனவர்கள் அவர்களது உபகரணங்களுடன் கடலுக்குள் சென்று மீன் பிடித்து திரும்புகிறார்கள். டிகாவில் இருந்து இந்த கடற்கரை 166 கிமீ தொலைவில் உள்ளது.