உண்மையில் ஒரு பெரிய பசுமையான நிலப்பகுதியாக இருந்த மோகன் குமாரமங்கலம் பூங்கா தற்போது குழந்தைகள் விளையாடுவதற்கேற்ற போழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய நாட்களில், இந்த பூங்கா மிகச்சிறந்த இன்ப சுற்றுலா தலமாகவும், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில் படகு சவாரி போன்ற விளையாட்டுக்களை வழங்கி குழந்தைகளை மகிழ்விக்கும் இடமாகவும் உள்ளது. மேலும், குமாரமங்கலம் பூங்கா மிகவும் விஷத்தன்மையுடைய சில பாம்புகளையும் கொண்ட இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications