பஞ்சமா எனப்படும் புகழ்பெற்ற கிராமத்தில் தான் சித்த விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரின் புண்ணியஸ்தலங்களில் முக்கியமானதாக இக்கிராமம் கருதப்படுகிறது.
இங்கு மக்கள் பஞ்சதேவதைகளையும் வழிபடுகிறார்கள். வருடாவருடம் இங்கு விநாயகர் சதுர்த்தியின் போது பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருடந்தோறும் வருகிறார்கள். பெஹ்ராம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 12கிமீ பயணத்தில் இங்கு வந்துவிடலாம்.