சிமுல்டல்லா மலை வாழிடம் அதன் இயற்கை அழகுக்காகவும் இனிமையான வானிலைக்காகவும் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இந்திய புராணத்தின் படி, ஸ்ரீ ராம கிருஷ்ணா பரமஹம்சா தியானம் செய்த இடமாக இது கருதப்படுகிறது. இதனை தபோபூமி என்றும் அழைக்கின்றனர்.
வேலை பளு மிக்க வாழ்க்கையில், இந்த மலையை சுற்றியுள்ள இயற்கை அழகும் மனதை வசீகரிக்கும் எழிலும் உங்களை இங்கே கண்டிப்பாக வரத் தூண்டும்.



Click it and Unblock the Notifications