இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இந்தக் கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகும். ராம்கார்ஹில் இருந்து 7கிமீ தொலைவில் உள்ள இடத்தில் நதிநீர் சிவலிங்கத்தில் மேல் விழுகிறது. குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க சிறந்த இடமாகும்.
இயற்கை எழில் சூழ அமைந்துள்ள இந்தக் கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகும். ராம்கார்ஹில் இருந்து 7கிமீ தொலைவில் உள்ள இடத்தில் நதிநீர் சிவலிங்கத்தில் மேல் விழுகிறது. குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க சிறந்த இடமாகும்.