காங்கேர் மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலையாக இந்த கடியா மலை அமைந்திருக்கிறது. ஒரு இயற்கை கோட்டை போன்று காட்சியளிக்கும் இந்த மலைப்பகுதி கந்த்ரா வம்சத்தை சேர்ந்த தர்மதேவ் என்ற மன்னரின் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது.
எப்போதுமே வற்றாத குளம் ஒன்று இந்த மலையின்...
காங்கேர் அரண்மனை காங்கேர் பிரதேசத்தை 12ம் நூற்றாண்டில் ஆண்ட மன்னர்களுக்கு சொந்தமான அரண்மனையாக கருதப்படுகிறது. மஹாராஜாதிராஜ் உதய் பிரதாப் தேவ் எனும் மன்னர் இதில் வசித்திருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த அரண்மனையின் சில பகுதிகள் ஒரு ஹோட்டலாக...
காங்கேர் மாவட்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் இந்த மலாஞ்ச்குடும் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. தூத் ஆறு நீலி கொண்டி எனும் இடத்திலிருந்து மலைப்பகுதியில் ஓடி வருகிறது. அங்கிருந்து 10 கி.மீ தள்ளி அதன் பாதையில் மலாஞ்ச்குடும் எனும் இடத்தில் நீர்வீழ்ச்சி...
காங்கேர் மாவட்டத்திலுள்ள அண்டாகர் எனும் இடத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் இந்த அழகிய ‘சர்ரே-மர்ரே நீர்வீழ்ச்சி’ அமைந்திருக்கிறது. ஆமபேரா எனும் இடத்திற்கு செல்லும் வழியில் உள்ள சர்ரே-மர்ரே எனும் கிராமத்தை ஒட்டி இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இது ஜோகிதாரா...
மா ஷிவானி கோயில் காங்கேர் நகரத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மா ஷிவானி என்று அழைக்கப்படும் பெண் தெய்வத்துக்காக இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. துர்க்கை மற்றும் காளி ஆகிய இரண்டும் சேர்ந்த சக்தி அவதாரமாக இந்த மா ஷிவானி தேவி வணங்கப்படுகிறது.
இந்த கோயிலில்...