காங்கேர் அரண்மனை காங்கேர் பிரதேசத்தை 12ம் நூற்றாண்டில் ஆண்ட மன்னர்களுக்கு சொந்தமான அரண்மனையாக கருதப்படுகிறது. மஹாராஜாதிராஜ் உதய் பிரதாப் தேவ் எனும் மன்னர் இதில் வசித்திருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த அரண்மனையின் சில பகுதிகள் ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்டிருக்கின்றன.