ஆஹிர் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த ஆசா ஆஹிர் ஆசிகர் கோட்டையைக் கட்டினார். இதற்கு ஆசிகர் குய்லா என்றும் ஒரு பெயர் உண்டு.
எவராலும் கைப்பற்ற முடியாத பாதுகாப்பன கோட்டை, ஆசிகர் கோட்டை என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. முகலாயப் பேரரசர் அக்பர் கூட இந்தக் கோட்டையை...
கந்த்வாவில் உள்ள நர்மதா நகரில், நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்படிருக்கும் அணை தான் இந்திரா சாகர் அணை. இங்கு தான் ஆசியாவின் சிறப்புமிக்க நீர் மின்சாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்திரா சாகர் அணை, 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 23 ஆம் தேதி, முன்னாள்...
பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் கங்குலியின் நினைவாக கட்டப்பட்ட மணிமண்டபம் கௌரி குஞ். கந்த்வா நகரில் பிறந்த கிஷோர் குமாருக்கு, இந்நகரோடு மிக நெருங்கிய பந்தம் இருந்தது.
காலம் சென்ற பாடகர் கிஷோர் குமாரின் அண்ணன் அஷோக் குமார் அவர்கள் அடிக்கல் நட்டு...
கந்த்வா நகரின் தென்மேற்குப் பகுதியில், தாதா தர்பாரின் அருகில் அமைந்திருக்கிறது பவானி மாதா திருக்கோவில்.
பார்வதி தேவியின் அவதாரமான மா துர்ஜா பவானியை வழிபடுவதற்காக எழுப்பட்டது இக்கோவில். ஆகவே இக்கோவிலுக்கு துர்ஜா பவானி மாதா திருக்கோவில் என்றும் பெயர்...
கந்த்வாவின் முக்கியமான மையம் கந்தாகர். கந்தாகரை, முல்தானின் மணிக்கூண்டு என்றும் அழைப்பர். 1884 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட கந்தாகர், அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
பிப்ரவரி, 12 ஆம் தேதி 1884 ஆம் ஆண்டில் கட்டத்தொடங்கப்பட்ட கந்தாகரை...
கந்த்வாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது தாதா தர்பார். இது ஒரு புண்ணியத் தளமாகக் கருதப்படுகிறது. சுவாமி கேஷ்வாநந்தாஜி மகராஜ் மற்றும் சுவாமி ஹரிஹரநந்தாஜி மஹராஜ் அவர்களி கல்லரைகள் இங்கு உள்ளன.
இவர்களை முறையாக, பரே தாதாஜி, சோட்டே தாதாஜி என்று...
கந்த்வாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளம் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம். 1919 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடம், கந்த்வாவின் கிழக்கே அமைந்துள்ளது. இந்த கலெக்டர் அலுவலக கட்டிடம், இன்றும், கட்டிய அதே பொலிவுடனும், அழகுடனும், தோற்றமளிக்கறது.
தொடக்கத்தில்,...