கந்த்வாவின் முக்கியமான மையம் கந்தாகர். கந்தாகரை, முல்தானின் மணிக்கூண்டு என்றும் அழைப்பர். 1884 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட கந்தாகர், அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
பிப்ரவரி, 12 ஆம் தேதி 1884 ஆம் ஆண்டில் கட்டத்தொடங்கப்பட்ட கந்தாகரை முழுமையாக கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் பிடித்தது. அஹ்மத் கான் சதோசாயின் ஹவேலி என்ற கட்டமைப்பு இங்கு இருந்தது. முல்தான், ஹவேலியை கைப்பற்றி அழித்தபின், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இங்கு கந்தாகர் கட்டப்பட்டது.
கந்தாகரை சுற்றிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நான்கு தீர்த்த குண்டங்கள் அல்லது குளங்கள் உள்ளன. சூரஜ் குண்டம், பீம குண்டம், ராமேஷ்வர குண்டம் மற்றும் பத்ம குண்டம் என்பவை அந்த நான்கு குண்டங்களாகும்.



Click it and Unblock the Notifications