முல்லா முஹம்மது சயீது சமாதி, ஔரங்கசீப்பின் அரசவையைச் சேர்ந்த பிரபலமான கவிஞராகிய முல்லா முஹம்மது சயீதின் சமாதியாகும்.
அனைவராலும் மிகவும் போற்றப்பட்டு ராஜ உபசாரங்களோடு வாழ்ந்த இவர் ‘அஷ்ரஃப்’ என்ற புனைப்பெயரில் எழுதி வந்ததாகவும் தெரிகிறது. இக்கவிஞர் 1672 ஆம் ஆண்டு மெக்கா மசூதிக்கு செல்லும் வழியில் உயிர் துறந்தார்.



Click it and Unblock the Notifications