நந்திக் குன்றின் உச்சியில் உள்ள 600 மீட்டர் உயர செங்குத்தான பாறைதான் திப்புவின் வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. குற்றவாளிகளை இந்த பாறையிலிருந்து கீழே தள்ளி விட்டு மரண தண்டனை கொடுக்கும் வழக்கம் திப்பு சுல்தான் காலத்தில் நடைமுறையில் இருந்ததாக...
நந்திக் குன்றுக்கு வரும் பயணிகள் கட்டாயம் நந்திக் கோயிலுக்கு செல்ல வேண்டும். இந்தக் கோயில் விஜயநகர பேரரசின் காலத்தில் கெம்பி கௌடா அரசராக இருந்தபோது கட்டப்பட்டது. அப்பகுதியின் பெருமதிப்பு மிக்க புண்ணிய ஸ்தலமாக நந்தி கோயில் கருதப்படுகிறது. இங்கு பிரதிஷ்டை...
பயணிகளுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டாயம் பிரமாஷ்ரம் என்ற புனித ஸ்தலத்துக்கு செல்ல வேண்டும். இந்த ஆஷ்ரமம் இயற்கையாக உருவான பாறாங்கற்களால் ஆன குகை. பிரமாஷ்ரம் ஒரு காலத்தில் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் தவம் புரிந்த இடம். இதன் ஆன்மீக...
யோக நந்தீஸ்வரர் ஆலயம் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம் அப்பகுதியில் காணப்படும் புனித ஸ்தலங்களில் மிகவும் பழமையானது.
இந்த கோயிலின் சுவர்களில் காணப்படும் சித்திரங்களும், சிற்பங்களும் காண்போரை வெகுவாக கவரும்....
பல ஆண்டுகள் வாழக்கூடிய உயிர் காக்கும் தாவரங்களால் சூழப்பட்டும் , ஆண்டின் எந்த பருவத்திலும் வற்றாத ஜீவ நதியாகவும் ஓடிக்கொண்டிருக்கும் அம்ரிதா சரோவர் ஏரியை பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டும். இந்த காரணத்துக்காகவே அம்ரிதா சரோவர் 'அம்ப்ரோசியா ஏரி' என்றும்...
நேரு நிலையம் ஆங்கிலேய கட்டிட கலையின் சாட்சியாக இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறுது காலம் இங்கு தங்கி இருந்ததால் நேரு நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு தான் 1986-ஆம் ஆண்டின் SAARC மாநாடு நடந்தது. இன்று...
மகாத்மா காந்தி தங்கி இருந்த இடம் காந்தி இல்லமாக அறியப்படுகிறது. கர்நாடக அரசின் கட்டுப்பாட்டிலும், பாதுகாப்பிலும் இருக்கும் காந்தி இல்லத்தில் முக்கியமான அரசு அதிகாரிகள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நந்திக் குன்றுக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் கவி வீரபத்திர சுவாமி கோயிலுக்கு செல்லலாம். நந்திக் குன்றின் உச்சியில், திப்புவின் அரண்மனையிலிருந்து சுல்தான்பேட்டை செல்லும் வழியில் கவி வீரபத்திர சுவாமி கோயில் அமைந்துள்ளது.பெரிய பெரிய பாறாங்கற்களால் அழகிய...
கனிவெனராயனபுரா நகரம் நந்திக் குன்றிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் நகரத்தை சுற்றி உள்ள ஸ்கந்த கிரி, பிரம்ம கிரி, நந்திக் குன்று மற்றும் சன்ன கிரி போன்ற குன்றுகளை கண்டு ரசிக்கலாம்.
கனிவெனராயனபுராவுக்கு சுகாதார வசதி, பள்ளி...
நந்திக் குன்றுக்கு வரும் பயணிகள் ஸ்ரீ யோக நரசிம்மர் கோயிலுக்கும், ஸ்ரீ உக்கிர நரசிம்மர் கோயிலுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும். அதே போல் நேரம் இருந்தால் பயணிகள் ஸ்ரீ போக நரசிம்மர் கோயில் எனும் புனித ஸ்தலத்துக்கும் சென்று கடவுளை தரிசிக்கலாம்.
90 ஏக்ரா பரப்பளவில் பிரம்மாண்டமாய் அமைந்திருக்கும் திப்பு சுல்தான் கோட்டை உருவத்திலும், வடிவத்திலும் ஸ்ரீரங்கபட்டினத்தில்லுள்ள தரியா தவ்லத் அரண்மனையை நினைவு கூர்வன. இந்தக் கோட்டை திப்புவின் சிக்கபல்லப்பூர் முன்னோர்களால்...