சபரிமலை எனும் ஆன்மீக மலைப்பிரதேசம் இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்காகவே பிரசித்தமாக அறியப்படுகிறது. ஐயப்ப பக்தர்கள் சாரி சாரியாக அணிவகுத்து வருகை தந்து ஒரு பெரும் மக்கள் திரளாக குவிந்து இந்த ஐயப்பன் கோயிலை தரிசிக்கின்றனர்.
கவலைகளை நீக்கி, மன நிறைவையும்,...
மாளிகைபுரம் தேவி கோயில் எனப்படும் இந்த அம்மன் கோயில் ஐயப்பன் கோயிலில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஒரு சிறு குன்றில் வீற்றுள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு வலப்புறத்திலுள்ள இந்த கோயிலுக்கு செல்லும்போதே சாரல் நிரம்பிய மலைக்காற்றும் இனிமையான சூழலும் நம்மை...
சபரி மலையில் மற்றுமொரு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் இந்த வாவர் சன்னதி ஆகும். வாவர் ஸ்வாமி எனும் முஸ்லிம் குருவிற்காக இந்த சன்னதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன் கோயிலுக்கு அருகிலேயே இந்த சன்னதியும் அமைந்துள்ளது. வாவர் ஸ்வாமிக்கும் ஐயப்ப பஹவானுக்குமான...
மகரசங்கராந்தி திருவிழாவின் போது ஐயப்பன் கோயிலில் பிரசித்தமாக கொண்டாடப்படும் பூஜைச்சடங்கு இந்த மகர விளக்கு பூஜையாகும். இந்த பூஜைத்திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் யாத்ரீக பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
ஜனவரி 14ம் தேதி இந்த மகரவிளக்கு சடங்கு...